BREAKING NEWS

Tag: மாவட்டச் செய்திகள்

FASTTAG சோதனை சாவடி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு…
நீலகிரி

FASTTAG சோதனை சாவடி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு…

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க FASTTAG சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி இன்று முதல் 7 நாட்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் ... Read More

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில்  வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்
தஞ்சாவூர்

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ... Read More

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்:  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்
திருவள்ளூர்

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்

திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை ... Read More

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.
திருவள்ளூர்

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த ... Read More

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.
அரியலூர்

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்த மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பஸ் பயணிகள் தப்பி ஓடினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட பஸ் நிலையத்தில் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மட்டும் இன்றி திருச்சி, ... Read More

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த  கனமழையால்  தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.
சேலம்

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.

ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியின் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ... Read More

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா!  காக்கும் கடவுளாக, குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் அருள்பாலிக்கிறாா்.
வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா! காக்கும் கடவுளாக, குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் அருள்பாலிக்கிறாா்.

கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீா்ப்பவராய் இருப்பவா் அன்னை கெங்கையம்மன். வைகாசி ஒன்றாம் தேதியன்று நடைபெறும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவன்று, ... Read More

வாகனங்களில் அதிகமான பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தூத்துக்குடி

வாகனங்களில் அதிகமான பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (14.05.2024) பார்வையிட்டு வாகனத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கான வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: தமிழ்நாடு வாகன ... Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:
விழுப்புரம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் "நான் முதல்வன் திட்டம்- கல்லூரி கனவு" 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி ... Read More

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று  கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தபோது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல் கண்டிகை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி பொண் புள்ளி மான் வயது (3) தண்ணீர் தேடி அருகில் உள்ள பொன்னாத்தம்மன் குளத்திற்கு ... Read More