Tag: மாவட்ட செய்திகள்
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்.
சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகான மாணாக்கர்கள் சேர்க்கை அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் 05.08.2022 முதல் நடைபெற உள்ளது சேர்க்கைக்கு வரும் ... Read More
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், 2700 பாட்டில்கள் பறிமுதல். 200 பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டபடாததால், போலி மதுவா? என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே விற்பனை செய்வதற்காக, திமுக பிரமுகர் சொகுசு பங்களா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 960 மதுபாட்டில்கள் உட்பட 2700 பாட்டில்களை ... Read More
`டெல்டாவில் பேரழிவு திட்டத்திற்கு அனுமதியே கிடையாது’- நேரில் சந்தித்த விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர்.
காவிரி டெல்டாவில் எந்த ஒரு இடத்திலும் பேரழிவு திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என முதல்வர் உறுதியளித்துள்ளதாக தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ... Read More
மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ரேகா, சாம்பலா, சீதா, ... Read More
குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.
குடியாத்தம் தாலுகா பரதராமி ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு ... Read More
மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி, கபடி போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குடியாத்தம்: வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் மற்றும் சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் வேலூர் மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் ... Read More
செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே உள்ள கிடாரங்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ... Read More
மதுரை தமுக்கம் மைதானத்தில் வர்த்தக மையம் திறப்பு விழாவுக்கு தயார்.
மதுரை மாநகரின் மையத்தில் உள்ள தமுக்கம் மைதானத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புகள் உண்டு. மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாள், வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக, அவர்களுக்காக தமுக்கம் விளையாட்டு மைதானத்தை உருவாக்கினார். அங்கு ... Read More
மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.
தஞ்சாவூர், மத்திய கூலி சட்டம் நிறைவேற்றக்கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டனது நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ... Read More
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது ... Read More
