Tag: மாவட்ட செய்திகள்
ஒருங்கிணைந்த பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் போதைப்பொருட்களை உடனடியாக தடுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் போதைப் பொருட்களை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த ... Read More
மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையிலிருந்து உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது பெய்து வந்த தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து ... Read More
தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேட்டி.
பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்பின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை ... Read More
தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரவுடி பழிக்கு பழியாக குத்திக் கொலை.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு திருமாஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் அலெக்ஸ் (எ) சில்லி (25). இவரும் தேவிநகரை சேர்ந்த மகேஷ் என்பவரும் இன்று மாலை மகேஷ் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது ... Read More
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.
தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் மிக பிரசித்தி பெற்றதாகும். ஏழுகடல்துறை அடைக்கலத்தாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 440ஆம் ஆண்டு பெருவிழா ... Read More
நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். பவானி தொகுதி இணைச்செயலாளர் பிரதாப் குமார் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஆளுமை கட்டமைப்பு பொறுப்பாளர் சீதாலட்சுமி, திருப்பூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் ... Read More
வேலூரில் இயற்கை கருத்தரிப்பு மையம், ஆயுஸ் ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் டவுன்ஹாலில் இன்று தென்னிந்திய பன் மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் (சிம்கோ) சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதன் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேரளா ஆந்திரா மாநிலங்களில் ... Read More
வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
வேலூர்: வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். வேலூர், காட்பாடி பகுதியில் மசாஜ் ... Read More
உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு சுருள் சுற்றுதல் ... Read More
சேலம் வழியாக சென்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்.
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை சார்பிலும், ரெயில்வே காவல்துறை சார்பிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் தொடர்ந்து ரெயில்களில் சோதனை ... Read More
