Tag: மாவட்ட செய்திகள்
போதை பொருட்களை தடை செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தமிழகம் முழுவதும் கஞ்சா,அபின்,குட்கா போன்ற போதைப்பொருட்களை தடை செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாநில நிர்வாகி பாலா என்கிற ... Read More
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது பல வட்டங்களாக குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு கடை உள்ளது இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் ... Read More
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை மத்திய ... Read More
மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக கட்சியின் நகரம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் மானாமதுரை இளையான்குடி திருப்புவனம் நகர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ... Read More
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்கும் மையம் – திருச்சியில் EVR கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்கும் மையம் - திருச்சியில் EVR கல்லூரி முதல்வர் துவக்கி வைத்தார். கடந்த 20ஆம் தேதி +2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாதை அடுத்து ... Read More
ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஆத்மாலயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா ஜூன் 22 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிவசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ... Read More
தஞ்சையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தஞ்சாவூர் காந்தி சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய கடைவீதி ஆகும் இந்த கடை வீதியில் ர்வீன் பாலம் அருகே பெட்ரோல் பங்க் பின் பகுதியில் இருந்து திடீரென புகை மூட்டம் எழும்பியதால் பெட்ரோல் பங்கில் ... Read More
துபாயிலிருந்து சுத்தியலில் மதுரைக்கு தங்கம் கடத்திய வாலிபர்.
துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ. 10 லட்சத்து 23 ஆயிரத்து 504 மதிப்பிலான 198.2 கிராம் தங்கத்தை இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் ... Read More
முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன் உடுக்கு அடித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.
தமிழகத்தில் கொரனோ தொற்று ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் விவசாயிகள் மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை ஆணையம் விவாதிப்பதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.
ரயில் நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வீர மோகன் தலைமை வகித்தார் .தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் ... Read More
