Tag: மாவட்ட செய்திகள்
ஈரோடு AITUC உள்ளாட்சித்துறை பணியார் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் பவானி யில் AITUC உள்ளாட்சித்துறை பணியார் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பவானி நகாராட்சி முன்பு சங்க ஒன்றிய தலைவர் கே.பி. ... Read More
முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபர் உடல் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்பு பரபரப்பு.
முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபர் உடல் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்பு பரபரப்பு. தூத்துக்குடி முள்ளக்காடு அருகே பிஎம்சி நிறுவனத்திற்கு சொந்தமான சீல் வைக்கப்பட்ட தாதுமணல் குடோன் உள்ளது. இங்கு ... Read More
தீயணைப்புத் துறையினரால் வீட்டில் புகுந்த நல்லபாம்பு பிடிபட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் வசித்து வரும் அய்யாக்கண்ணு என்பவர் வீட்டில் இரவில் உணவு உண்டு விட்டு படுக்கைக்கு சென்றவர் கீழே இருந்த போர்வை எடுத்தபோது 5 அடி நீளமுள்ள நல்ல ... Read More
கும்பகோணம் அருகே ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை.
கும்பகோணம் அருகே ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை. கும்பகோணம் அருகே தாராசுரம் ரயில்வே கேட் அருகே திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது அப்போது ... Read More
வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக் கடைகளில் திடீர் ஆய்வு. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால் உரக்கடைகளில் திடீர் ஆய்வுகளை வேளாண்மை அதிகாரிகள் நடத்தினர். வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரைகளின்படி ... Read More
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா.
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருபுவனம் பேரூர் கிளை தலைவர் ஹஜ் முஹம்மது தலைமை தாங்கினார். மாநில வர்த்தக ... Read More
கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர்.
கூலித் தொழிலாளியை ஏமாற்றி தனியார் விற்பனை நிறுவனத்தின் பரிசு கூப்பன் என்று மோசடியாக ரூ.5.67 லட்சம் பறித்த மர்மநபர் குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ... Read More
ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி.
ஆன்லைன் வேலை எனக்கூறி கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரிடம் ரூ 535 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறிந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணத்தை சேர்ந்த 30 வயதான வாலிபர் ஒருவருக்கு வாடஸ் ... Read More
தஞ்சை, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு
தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டு.. மாணவர்கள் ... Read More
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்த முடிவு மாநகராட்சி மேயர் தகவல்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து வருபவர் ராமநாதன் இவர் மேயராக பொறுப்பேற்று 100 நாட்களை அடைந்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துக்களையும் ... Read More
