BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

பேரணாம்பட்டு தாலுக்காவில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: கண்டுகொள்ளாத தாசில்தார் விநாயக மூர்த்தி
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்காவில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: கண்டுகொள்ளாத தாசில்தார் விநாயக மூர்த்தி

பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு தாலுக்காவில் ஏகப்பட்ட தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருவதாக பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக பேரணாம்பட்டு டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா மணல் கடத்தும் நபர்களிடம் ... Read More

மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள அவயாம்பாள்புரம் மாயூர் நாதர் நகர் நாராயணி நகர் ஆகிய இடங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வீட்டு மனை பிரிவில் வீடு கட்டியவர்களுக்கு மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் .
மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள அவயாம்பாள்புரம் மாயூர் நாதர் நகர் நாராயணி நகர் ஆகிய இடங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வீட்டு மனை பிரிவில் வீடு கட்டியவர்களுக்கு மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் .

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை நாராயணபுரம் அவ்வையாம்பாள்புரம் பல்லவராயன் பேட்டை குத்தாலம் தேரிழந்தூர் சீர்காழி அகனி மாயூரநதர் நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பயனாளர்களுக்கு மின் இணைப்பு தராமல் ... Read More

வேலூர்

அடமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம்!

அமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குரல் எழுப்பியிருக்கிறார்கள். வேலூர் மாவட்டம், வேலூர் தோட்டப்பாளையம், காட்பாடி சாலையில் அமைந்துள்ள மணப்புரம் கோல்டு ... Read More

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், ... Read More

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் மந்தித்தோப்பு சாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த காரைக் கண்ட போலீஸார் ... Read More

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளைச் சிறையினை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.
திருவள்ளூர்

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளைச் சிறையினை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளை சிறையினை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா, மாவட்ட கலெக்டர் த.பிரப் சங்கர், ... Read More

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!
அரசியல்

வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்தும் தொடர்ந்து 3முறையாக தோல்வியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தழுவியுள்ளார். இது அதிர்ச்சி தரக்கூடிய தோல்வியாக அமைந்துள்ளது. வரலாற்று ... Read More

ஆன்லைனில் இழந்த பணம் ரூ 1.77 லட்சம் மீட்பு !
வேலூர்

ஆன்லைனில் இழந்த பணம் ரூ 1.77 லட்சம் மீட்பு !

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் ஆன்லைனில் இழந்த பணம் ரூ. 1.77 லட்சத்தை வேலூர் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணத்தை இழந்தவர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் இழந்த ... Read More

வேலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
வேலூர்

வேலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 13 கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

அரியலூர் பிரித்திங்கரா தேவிக்கு வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு மிளகாய் சன்டி யாகம்.
அரியலூர்

அரியலூர் பிரித்திங்கரா தேவிக்கு வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு மிளகாய் சன்டி யாகம்.

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இது ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி ... Read More