BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

இந்தியாவிலே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கான மையம்
மதுரை

இந்தியாவிலே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கான மையம்

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்காக திறக்கப்பட்ட ஆய்வு மற்றும் ஆவண மையம்திறக்கப்பட்டுள்ளது. திரைப் படைப்புகளில் திருநங்கைகளின் பங்களிப்பை அதிக்கப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் சில ஆண்டுகளுக்கு ... Read More

தொழில் நெறிவழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
தஞ்சாவூர்

தொழில் நெறிவழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கும்பகோணம் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ... Read More

ஒட்டன்சத்திரம் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெங்களூரு இசைக்கலைஞர்!
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெங்களூரு இசைக்கலைஞர்!

திண்டுக்கல் அருகே திருவிழாவிற்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இசைக்கலைஞர் ரயில் மர்மமான முறையில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் ஆனந்த் (21). பெங்களூருவில் ... Read More

இறந்த சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு  குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி.
தஞ்சாவூர்

இறந்த சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி.

ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்க சார்பில் இன்று (11~6~22) தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் கூட்டரங்கில் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் தலைமையில் மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் முன்னிலையில் இறந்த ... Read More

தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர்

தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கும்பகோணம் தனியார் பொறியியலில் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வு ... Read More

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா; சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா; சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. 10 ... Read More

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி- தங்களை என் அழைக்கவில்லை என அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாக்குவாதம்!
தூத்துக்குடி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி- தங்களை என் அழைக்கவில்லை என அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாக்குவாதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளிகளில் பயில்வது குறித்தும் அதிக மாணவ,மாணவிகளை சேர்க்கும் விதமாகவும், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஆதவா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் அரசு பள்ளிகளில் மாணவ ... Read More

வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு.
Uncategorized

வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக் காரி கலந்துகொண்டு சுற்றுச்சூழல் உறுதி மொழி ஏற்பு தூய்மையின் தூதுவர் சான்று வழங்குதல் வள மீட்பு பூங்காவற்கு நேரில் சென்று மாணவர்கள் ... Read More

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Uncategorized

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (11-06-2022) நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்கம் , என் குப்பை என் பொறுப்பு என்பவை குறித்து -Lotus Institute of Paramedical Science and ... Read More

தரங்கம்பாடி, தலைச்சங்காட்டில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்…
மயிலாடுதுறை

தரங்கம்பாடி, தலைச்சங்காட்டில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் குறைதீர் முகாம்…

மயிலாடுதுறை மாவட்டம்,உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு ... Read More