Tag: மாவட்ட செய்திகள்
உடுமலை ஆதார் சிறப்பு திருத்த முகாம் துவக்கம்: வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், ஆதார் சிறப்பு திருத்த முகாம் நேற்று துவங்கியது. வார்டு வாரியாக, வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.உடுமலை நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளிலும், அஞ்சல் துறையுடன் இணைந்து, நகராட்சி நிர்வாகம் ... Read More
தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி வழக்கில் அய்யப்பன் மற்றும் மல்லிகா ஆகிய 2 பேர் கைது போலீசார் நடவடிக்கை
தமிழகத்தில் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ... Read More
திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் சிறுமியை கேலி, கிண்டல் செய்த எலக்ட்ரிஷனை சிறுமியின் தந்தை, தாய் மாமன், வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கரம்பவிளை சேர்ந்த சுடலைமணி மகன் ராஜ்(40). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் வீரராகவபுரம் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ... Read More
கோவில்பட்டி அருகே வெற்றிவேல் நகரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10.11. லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டட பணிகளை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டமங்களம் ஊராட்சிக்கு உள்பட்ட வெற்றிவேல் நகரில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 10.11. லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடப் பணிகளை முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை ... Read More
திருச்செந்தூர் ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதை எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் ஆவுடையார் குளம் உபரி நீர் வடிகால் ஓடையில் ஜீவா நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதை எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாள் நாளை நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடக்கிறது. விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ... Read More
சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல்
ஜனவரி 2023 அன்று தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. ... Read More
உடுமலை தேர்த்திருவிழா நிறைவடைந்து, இரு மாதமாகியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது.
உடுமலை தேர்த்திருவிழா நிறைவடைந்து, இரு மாதமாகியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது.உடுமலையில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிரசித்தி பெற்றதாகும். ஏறத்தாழ, 300 ஆண்டு பழமையான தேரில் எழுந்தருளி, தேர் வீதிகளில் ... Read More
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது ஜூன் மாதம் ... Read More
அமைச்சர் தேர் இழுக்க எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தேர் இழுக்க எதிப்பு தெரிவித்து பாஜக வினர் கூச்சல் கன்னியாகுமரி குமாரகோயில் மிகபுகழ் பெற்ற அன்மீக தளமாகும். இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது. ... Read More
