BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

பெண்ணை அறையில் பூட்டி 35 சவரன் நகை கொள்ளை
திருச்சி

பெண்ணை அறையில் பூட்டி 35 சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் அங்கிருந்த பெண்களை சாமர்த்தியமாக ஏமாற்றி, வீட்டில் இருந்த நகைகளைத் திருடிச் சென்று இருப்பது திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் ... Read More

கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது.
திருப்பூர்

கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது.

கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது. உடுமலை சுற்றுப்பகுதியில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்திற்கு இறவையாக கம்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தானிய தேவைக்காகவும் கால்நடைகளின் ... Read More

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டம் வருகை.
மயிலாடுதுறை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டம் வருகை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு திருக்கடையூர் அபிராமி உடனகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அமிர்தகடேஷ்வரர் ... Read More

நெல்லையில் செஸ் போட்டி பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு
விளையாட்டுச் செய்திகள்

நெல்லையில் செஸ் போட்டி பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

நெல்லை வ.உ.சி மைதானத்தில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு செஸ் போட்டி நடைப்பெற்று வருகிறது. 50வது தமிழ்நாடு மாநில 19 வயதுக்கு உட்பட்ட ஜுனியர் செஸ் போட்டி 2022 மற்றும் 35வது ... Read More

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும் முதியவருக்கு காவலர்கள் செய்த உதவி!
Uncategorized

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவும் முதியவருக்கு காவலர்கள் செய்த உதவி!

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நாகர்கோவில் மாநகர சாலைகளை போகுவரத்துப் பிரிவு போலீஸாருடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீர் செய்துவருகிறார் விஜயன் என்னும் முதியவர். இந்நிலையில் விஜயனின் சிகிச்சைக்கு போக்குவரத்துக் காவலர்கள் சேர்ந்து ... Read More

மதுரையில் அடகுக் கடையில் கொள்ளையடிக்க முயன்று லாக்கரை உடைக்க முடியாததால் அதனை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை

மதுரையில் அடகுக் கடையில் கொள்ளையடிக்க முயன்று லாக்கரை உடைக்க முடியாததால் அதனை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். ஜவஹர்புரத்தில் நகை அடகுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதியன்று பூட்டை உடைத்து கடைக்குள் சென்ற மர்மகும்பல் கடையில் இருந்த நகையைக் கொள்ளை அடிக்கும் ... Read More

மதுரை அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மதுரை

மதுரை அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு.

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய திருமலை மெச்சினார் என்ற சிறப்பு பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு .. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய “திருமலை மெச்சினார்” என்ற ... Read More

வேலூர் மாவட்டம் மிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நாளை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
வேலூர்

வேலூர் மாவட்டம் மிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் நாளை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

வேலூர் மாவட்டம் வேலூர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் வேலூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் கீழ்மணவூர் மேல்மனஊர் அப்துல்லாபுரம் ... Read More

”கோவை – ஷீரடி” நாட்டின் முதல் தனியார் ரயில்! – தமிழகத்திலிருந்து புறப்பாடுகிறது.
கோவை

”கோவை – ஷீரடி” நாட்டின் முதல் தனியார் ரயில்! – தமிழகத்திலிருந்து புறப்பாடுகிறது.

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது. மற்றொரு ரயில் வரும் ஜூன் 21ம் தேதி டெல்லியிலிருந்து ... Read More

‘கந்துவட்டி ஆபரேஷன்’ அதிரடியாக துவங்கியது: ஈரோட்டில் ஒருவர் கைது
Uncategorized

‘கந்துவட்டி ஆபரேஷன்’ அதிரடியாக துவங்கியது: ஈரோட்டில் ஒருவர் கைது

கந்துவட்டி கேட்டு மிரட்டிய ஒருவரை ஈரோட்டில் போலீஸார் கைது செய்துள்ளனர். கந்துவட்டிக் கொடுமையால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கந்துவட்டிக் கொடுமையால் கடலூரைச் சேர்ந்த காவலர் செல்வக்குமார் ... Read More