Tag: மாவட்ட செய்திகள்
சென்னையில் காணாமல் போன கார் ஓட்டுநர் எரித்துக் கொலை.
சென்னையில் காணாமல் போன கார் ஓட்டுநர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்குத் தொடர்பாக போலீஸ்காரர் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ... Read More
மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மதுரையில் இருந்து டெல்லிக்கு பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியில் சக்கரம் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ... Read More
கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி தஞ்சை கரந்தை பகுதியில் 200 க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இப்பகுதியில் பள்ளி கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மெடிக்கல் ஷாப் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கஞ்சா ரவுடிகள் கும்பல் பெரிய ... Read More
நகராட்சிகளில் சிவகங்கை நகராட்சியின் சிறப்பான திட்டம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு செய்து 24 மணி நேரத்தில் வழங்கப்படுகிறது.
நகராட்சிகளில் சிவகங்கை நகராட்சியின் சிறப்பான திட்டம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு செய்து 24 மணி நேரத்தில் வழங்கப்படுகிறது நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த தகவல் சிவகங்கை ஜூன் 9 தமிழகத்தில் 138 நகராட்சிகளில் ... Read More
மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 109 செல்போன்கள் ஒப்படைப்பு.
மதுரை சித்திரைத்திருவிழாவில் மாயமான 50செல்போன்கள் உள்பட 11லட்சம் மதிப்புடையை 109 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. மதுரை மாநகர காவல்நிலையங்களுக்கு உட்பட்ட தெற்குவாசல், செல்லூர், தல்லாகுளம், கூடல்புதூர், திடீர்நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ... Read More
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 45 கோடி நிலுவைத் தொகையில் முதல் தவணையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பனந்தாள் அருகே கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலைக்காக பயிரிடப்பட்ட கரும்புகளை ஆலை நிர்வாகத்தின் ஒப்புதலோடு திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளுக்கு நிலுவை தொகையை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு சார்பில் கடந்த ... Read More
தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம்
தென்காசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் குறித்த நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தென்காசி நம்பிராஜன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர ... Read More
அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த இருவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இறைதூதர் முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் உள்ளிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் ... Read More
பெரியகுளம் அருகே பாப்பன்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் உட்பட நீரில் மூழ்கி மூவர் பலி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் திருவிழாவிற்காக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவருடன் சபரிவாசன், மணிமாறன், ருத்ரன் மூன்று சிறுவர்களும் சேர்ந்து கண்மாய்கள் குளிக்கச் ... Read More
கோவில்பட்டியில் புதிதாக 5 கே கார் சர்வீஸ் சென்டர் திறப்புவிழா.
கோவில்பட்டியில் புதிதாக 5 கே கார் சர்வீஸ் சென்டர் திறப்புவிழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கார் சர்வீஸ் சென்டர் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ... Read More
