BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் போடி (7.6.202) உ.பி.யில் நடந்த இறுதிப் போட்டியல் ஹரிஹரன் இடம்பெற்ற தமிழக அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது.
தேனி

தேனி மாவட்டம் போடி (7.6.202) உ.பி.யில் நடந்த இறுதிப் போட்டியல் ஹரிஹரன் இடம்பெற்ற தமிழக அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது.

தேனி மாவட்டம் போடி (7.6.202) உ.பி.யில் நடந்த இறுதிப் போட்டியல் ஹரிஹரன் இடம்பெற்ற தமிழக அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது. தமிழக அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்று தேசிய அளவிலான கபடி ... Read More

கடந்த 6 மாத காலமாக மூடி கிடக்கும் துணை சுகாதார நிலையம்.
தேனி

கடந்த 6 மாத காலமாக மூடி கிடக்கும் துணை சுகாதார நிலையம்.

தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் தாலுகா,மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி B.ரெங்கநாதபுரம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையம் கடந்த 6 மாத காலமாக மூடிகிடகிறது.அப்பகுதி மக்கள்,சர்க்கரை நோயாளிகள்,கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சிகிச்சை எடுக்க ... Read More

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் அதற்கான உரிய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் கட்டிட வரைபட அனுமதி உட்பட பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்.
தென்காசி

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் அதற்கான உரிய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் கட்டிட வரைபட அனுமதி உட்பட பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்.

சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் அதற்கான உரிய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படாததால் கட்டிட வரைபட அனுமதி உட்பட பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே உரிய ... Read More

மன்னம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ பிடாரி அம்மன் பொன்னி அம்மன் ஆலய தேரோட்டம்.
மயிலாடுதுறை

மன்னம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ பிடாரி அம்மன் பொன்னி அம்மன் ஆலய தேரோட்டம்.

மயிலாடுதுறை, அருள்மிகு மாயூரநாதசுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மன்னன்பந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ பொன்னி அம்மன் ஆலய மஹோற்சவ தேரோட்டம் திருவாடுதுறை 24 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ... Read More

மனித உரிமைகள் கட்சி நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கருர்

மனித உரிமைகள் கட்சி நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மனித உரிமைகள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட மனித உரிமைகள் அரசியல் கட்சி சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல்,
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.இரா.லலிதா.இ.ஆ.ப., தகவல்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி (சீ.பி), ஊன்றுகோல், முழங்கை ஊன்றுகோல், ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ 7 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் 35  அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர்  தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ 7 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் 35 அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் தகவல்.

தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட்கிளாஸ் வகுப்பறை வசதிகளுடன் கொண்ட அங்கன்வாடி மையம் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது இந்த அங்கன்வாடி ... Read More

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால்,  தமிழக பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும்.
தஞ்சாவூர்

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும்.

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை தடுத்து நிறுத்தும் வகையில் மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சித்தால், தமிழக பா.ஜ.க கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தின் காவிரி உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் இதுதான் தமிழக ... Read More

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பிக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார்.
தஞ்சாவூர்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பிக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார்.

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அக்கா தம்பிக்கு திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வாழ்த்துகளை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தேசிய அளவிலான ... Read More

இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம்  கைவிடப்பட்டது:
தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது:

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா,கல்லணையில் ரூ.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தையும் இணைக்கும் கொள்ளிடம் பாலம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் முறையாக திறக்கப்படாததால் பேருந்து வசதி இதுவரை செய்யப்படவில்லை, பாலத்தில் ... Read More