BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் பணிகள் ... Read More

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டும் விழா.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் காரையூரில் இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ... Read More

தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி மங்களநாயகி (51). இவர் நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வ.உ.சி. நகரில் ... Read More

காரைக்கால் அரசு மருத்துவமனையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு.
Uncategorized

காரைக்கால் அரசு மருத்துவமனையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு.

அரசு முறைப் பயணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்டத் துணை ஆட்சியர் ஆதர்ஷ் மற்றும் ... Read More

மீண்டும் தலைத்தூக்கும் கந்துவட்டி… நடவடிக்கை தேவை… அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!
விழுப்புரம்

மீண்டும் தலைத்தூக்கும் கந்துவட்டி… நடவடிக்கை தேவை… அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ... Read More

மனைவியுடன் விவாகரத்து ஆன சோகத்தில் லேப் டெக்னீசியன் தனியார் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்

மனைவியுடன் விவாகரத்து ஆன சோகத்தில் லேப் டெக்னீசியன் தனியார் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் ஆனந்தராஜ் (31). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். தற்காலிக ஊழியரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ... Read More

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை கண்டுகளித்த ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்க்கு இரு சக்கர வாகனத்தை பரிசாக வழங்கினர்.
Uncategorized

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை கண்டுகளித்த ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்க்கு இரு சக்கர வாகனத்தை பரிசாக வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தென்காசியில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர் அவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பிலும் தென்காசி ... Read More

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் அரசு மணல் குவாரியில் நடக்கும் முறைகேடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் மணல் ... Read More

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தஞ்சாவூரில் அதிமுக தொழிற்சங்கம் கண்டன கூட்டம்.
தஞ்சாவூர்

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தஞ்சாவூரில் அதிமுக தொழிற்சங்கம் கண்டன கூட்டம்.

அதிமுக கட்சியின் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவின் சார்பில் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது. ஆவின் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க ... Read More

தஞ்சையில் மின்னொளியில் 6 நாட்களாக நடைபெற்ற மாநிலஅளவிலான கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில்  பெண்கள் அணியில் சிதம்பரம் அணி முதல் பரிசை வென்றது.
தஞ்சாவூர்

தஞ்சையில் மின்னொளியில் 6 நாட்களாக நடைபெற்ற மாநிலஅளவிலான கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் பெண்கள் அணியில் சிதம்பரம் அணி முதல் பரிசை வென்றது.

ஆண்கள் அணியில் தஞ்சை அணி வெற்றிபெற்று முதல் பரிசை வென்றனர்: தஞ்சை மாநகராட்சி கிட்டு மைதானத்தில் நேதாஜி கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் 48 ஆண்கள் அணிகளும், 13 ... Read More