BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள கிணற்றில் குடிநீர் அசுத்தமாக உள்ளது.
விழுப்புரம்

விழுப்புரம் மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள கிணற்றில் குடிநீர் அசுத்தமாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள கிணற்றில் குடிநீர் அசுத்தமாக உள்ளது செருப்பு துடைப்பம் போன்ற பொருட்கள் மக்களுக்கு உயிர் ஆபத்து வரும் நிலையில் உள்ளது ... Read More

கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம்.
கருர்

கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம்.

கரூரில் ரேசன் பொருட்களை வாங்கச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்தில் ஏற்றாமல் அவருடைய 3 வயது குழந்தையை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணியிட மாற்றம் - சமூக வலைதளத்தில் ... Read More

மாசில்லா பூமியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தென்காசி

மாசில்லா பூமியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாசில்லா பூமியை உருவாக்கும் வகையில், மரங்களை நட வேண்டும் என்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் கடையநல்லூர் நகரில் இயங்கிவரும் ஒரு தனியார் ... Read More

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கோயில் வழிபாட்டில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கோயில் வழிபாட்டில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு சமுதாய மக்களும் வழிபட்டு வந்துள்ள நிலையில் மோதல் போக்கு காரணமாக தற்போது தனித்தனியாக வழிபாடு செய்து வருவதாக ... Read More

மதுரை ஆதீனத்திற்கு இவ்வளவுதான் மரியாதை .. சு.ப வீயையே கோவப்படுத்திய அந்த ஒன்றை வார்த்தை.
மதுரை

மதுரை ஆதீனத்திற்கு இவ்வளவுதான் மரியாதை .. சு.ப வீயையே கோவப்படுத்திய அந்த ஒன்றை வார்த்தை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வசனத்தை அறிஞர் அண்ணா திருமூலத்திலிருந்து திருடியதாக மதுரை ஆதீனம் பேசியிருப்பது அபத்தம் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கண்டித்துள்ளதுடன் மதுரை ஆதீனத்திற்கு ... Read More

குளித்தலையை அடுத்த மருதூர் செக்போஸ்ட் அருகே  டிவிஎஸ் 50 பைக் மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.
கருர்

குளித்தலையை அடுத்த மருதூர் செக்போஸ்ட் அருகே டிவிஎஸ் 50 பைக் மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மணத்தட்டையை சேர்ந்தவர் மகாமுனி 29. பேக்கிரி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் 54.என்பவருடன் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் வலையப்பட்டியில் ... Read More

பண மோசடி வழக்கில் கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்.. பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு..
சென்னை

பண மோசடி வழக்கில் கைதான யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்.. பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு..

பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவாச்சூரில் உள்ள அம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ... Read More

கந்துவட்டி கும்பல்கள் மீது பாய்கிறது நடவடிக்கை: டிஜிபி அதிரடி உத்தரவு
Uncategorized

கந்துவட்டி கும்பல்கள் மீது பாய்கிறது நடவடிக்கை: டிஜிபி அதிரடி உத்தரவு

கந்துவட்டிக் கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை அடுத்து ‘கந்துவட்டி ஆபரேஷன்’ நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூரில் கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்ட ... Read More

உடுமலையில் கால்நடைகளுக்கு தீவனமாக வேலிமசால் சாகுபடி  ஆர்வம் காட்டும் விவசாயிகள்.
திருப்பூர்

உடுமலையில் கால்நடைகளுக்கு தீவனமாக வேலிமசால் சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்.

உடுமலை பகுதியில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வேலிமசால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது அதன் உப தொழிலாக கால்நடை ... Read More

மணல் கொள்ளையை கண்டித்து  தேமுதிக, தலைமையில் அனைத்து காட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

மணல் கொள்ளையை கண்டித்து தேமுதிக, தலைமையில் அனைத்து காட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மரூர் சாத்தனூர் உள்ளிட்ட ஊர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் குவாரியில் கொள்ளிடம் ஆற்றில் கனிமம் முறைகேடு கொள்ளையை போர்க்கால அடிப்படையில் ... Read More