Tag: மாவட்ட செய்திகள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
புதுக்கோட்டையில் கட்சியின் மூத்த முன்னோடி யான சேதுமாதவன் மறைவுயடுத்து அவருக்கு அஞ்சலி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அது கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ... Read More
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை.
கோவில்படியில் உரிமையாளர் இல்லம், மருத்துமனை,ஸ்கேன் சென்டர் உள்ளிட்ட இடங்களில் 6 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 25 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் ... Read More
குறுவை சாகுபடி ஆய்வுக்கூட்டம் 5 அமைச்சர்கள் பங்கேற்பு.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் தொடங்கியது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ... Read More
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறையினர் ஆய்வு.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், ... Read More
தஞ்சை ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
தமிழகத்தின் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் மையங்கள் இயங்கி வருகின்றன. இதேப்போல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் இயங்குகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் சரியான ... Read More
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா.
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் சிறப்பு நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு பீர்கான் தலைமை வகித்தார் துறை தலைவர்கள் ஜெயா, ... Read More
கொத்தாம்பாடி பிரிவு சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பாடி பிரிவு சாலை அருகே முல்லைவாடி பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி செல்லும்போது கொத்தாம்பாடி பிரிவு சாலையில் தளவாய் பட்டியை சேர்ந்த ஜெயராஜ், தனது ... Read More
தமிழகத்தில் அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள் பா.ஜ.க. பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி ஆவேச பேச்சு.
தமிழகத்தில் தலித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி, வயிறு வளர்த்துக் கொண்டும் வருகிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாநில தலைவர் தடா பெரியசாமி ஆவேசமாக பேசினார். பாரதிய ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மகனுக்கு அரசுவேளை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுரவு வங்கி ஊழியர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மகனுக்கு அரசுவேளை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த தொடக்க வேளாண்மை கூட்டுரவு வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கடையூரில் உள்ள தொடக்க வேளாண்மை ... Read More
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது .
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து 729 வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ஜுபிளண்ட்விழா நடைபெற்றது. 2021-2022 ம் ... Read More
