BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

குவியல் குவியலாய் ஏரியில் கொட்டப்பட்ட கோழிகள்!!
ராணிபேட்டை

குவியல் குவியலாய் ஏரியில் கொட்டப்பட்ட கோழிகள்!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஆயிரக்கணக்கான கோழிகள் மர்மநோயால் தாக்கப்பட்டன. இவைகள் மொத்தமாக உயிரிழந்த நிலையில் அதனை இறந்து போன கோழிகளை ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் கொண்டு வந்து கொட்டிய சம்பவத்தால் நெமிலி பகுதியில் ... Read More

பட்டிவீரன்பட்டி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பலி. இன்னொரு மாணவன் படுகாயம் அரசு  மருத்துவமனையில் அனுமதி.
திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பலி. இன்னொரு மாணவன் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யன்கோட்டையில் இருந்து இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேர் காரில் மருதாநதி டேமை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டு திரும்பி வரும்போது காரை பரத்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார் வரும் வழியில் ... Read More

ஈரோடு, நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி.
Uncategorized

ஈரோடு, நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகத்துடன் வாழும்கலை அமைப்பினர் இணைந்து நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகளில் முதற்கட்டமாக 7இடங்களில் ரூ.8இலட்சத்து 26ஆயிரம் மதிப்பீட்டில் நீர் செறிவூட்டும் ... Read More

ஸ்விகி ஊழியரிடம் அலைபேசியில் ஆறுதல் சொன்ன சைலேந்திர பாபு!
கோவை

ஸ்விகி ஊழியரிடம் அலைபேசியில் ஆறுதல் சொன்ன சைலேந்திர பாபு!

கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விகி நிறுவன ஊழியரிடம் தமிழகக் காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசி ஆறுதல் கூறியிருக்கிறார். நேற்று கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ் , ... Read More

ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்து குப்பையில் எரித்த பயங்கரம்!!
சென்னை

ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்து குப்பையில் எரித்த பயங்கரம்!!

சென்னை பூந்தமல்லி அருகே குப்பை மேட்டு பகுதியில் தலையில்லாத எரிந்த நிலையில் ஒரு ஆண்சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது. பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கில்  அவ்வப்போது ... Read More

மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கடைகள் சேதம்.
மதுரை

மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கடைகள் சேதம்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது – உணவகம், பழக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் சேதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ... Read More

மாஞ்சோலையில் இரவில் தங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்
Uncategorized

மாஞ்சோலையில் இரவில் தங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சாலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வனத்துறை அனுமதி ... Read More

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளி 1998 ம் வருட மாணவமாணவிகள். 24 வருடத்திற்கு பின்னர் மீண்டும் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Uncategorized

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளி 1998 ம் வருட மாணவமாணவிகள். 24 வருடத்திற்கு பின்னர் மீண்டும் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

திசையன்விளை உலக இரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1998 ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்திரு.ஆண்டனி டக்ளஸ் முன்னாள் ... Read More

காருக்குள் சிக்கி மூச்சு விட முடியாமல் உயிரிழந்த சம்பவம்.
Uncategorized

காருக்குள் சிக்கி மூச்சு விட முடியாமல் உயிரிழந்த சம்பவம்.

திருநெல்வேலி: பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடச் சென்ற பாலர் பள்ளி தெருவினை சேர்ந்த நாகராஜன் நித்திஷா, ( 7 ) நித்திஷ் (5 ) வடக்கன் ... Read More

வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ! வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா  மற்றும் மக்கள் குறை கேட்கும் சிறப்பு முகாம்.
வேலூர்

வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ! வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் மக்கள் குறை கேட்கும் சிறப்பு முகாம்.

மக்கள் குறை கேட்கும் சிறப்பு முகாம். வருகின்ற 21.6.2022 வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா!, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! வேலூர் மாவட்டத்தில் வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு ... Read More