Tag: மாவட்ட செய்திகள்
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த உலக சைக்கிள் தினம்.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் கடந்த 3.6. 2022 இன்று உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பேராசிரியர் பி.கே.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் பத்து கிலோமீட்டர் சைக்கிள் பேரணியில் ... Read More
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜூன் 3ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஜூன் 3ம் தேதி பிறந்த 18 ... Read More
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள்-பாஜக நிர்வாகிகள் கோவிலில் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருவிடைக்கழி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்தனர் . மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ... Read More
குளு குளு சீசனால் உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப்பயணிகள்.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடையவில்லை. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேசுவரர் கோவிலின் மேற்பகுதியில் பஞ்சலிங்க ... Read More
தருமையாதினத்தில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் தருமையாதீனத்திற்கு சொந்தமான இடத்தில் விருந்தினர் மாளிகை திறந்து வைத்தும், சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ... Read More
கும்பகோணம் ஓட்டுனர் கொலையில் கேரளாவில் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் கடந்த 31ம் தேதி அன்று மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவின் ... Read More
தஞ்சாவூரில் புவிசார் குறியீட்டு கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புவிசார் குறியீட்டு பெற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை ... Read More
திருச்சி அருகே பள்ளி மாணவியை கற்பழிப்பு – போக்சோ சட்டத்தின் கீழ் விவசாயி கைது.
திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள மேலரசூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி இவரது மகன் முத்து (50). இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் மீது பிளஸ் 2பள்ளி மாணவியை கற்பழித்ததாக லால்குடி மகளிர் காவல் ... Read More
தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி வாகனங்களை பாதுகப்பாக இயக்க வேண்டி அறிவுரை.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் கல்லூரி மைதானத்தில் 2022 2023ம் கல்வியாண்டிற்க்கான 105 தனியார் பள்ளிகளின் 609 வாகனங்களில் புதிய வாகன சட்ட விதிகளின்படி கோட்டாச்சியர் திவ்யபிரியதர்ஷினி தலைமையில் வட்டாரபோக்குவரத்து அலுவலர் முனுசாமி போக்குவரத்து காவல் ... Read More
செங்கம் அருகே 3 மாதத்துக்கு மேலாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையின் குறுக்கே கயிரை கட்டி நூதன முறையில் பொதுமக்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என செங்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு 3 மாதத்திற்க்கும் மேலாகியும் இது வரை குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை ... Read More
