Tag: மாவட்ட செய்திகள்
630 மில்லி தங்கத்தில் கருணாநிதி உருவம்- அசத்திய சிதம்பரம் பொற்கொல்லர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் என்பவர் 630 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவத்தை வடித்திருக்கிறார். சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் செய்யும் தொழில் செய்து வருபவர் ... Read More
சென்னை: திருவொற்றியூரில் வரும் 5ம் தேதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
திருவொற்றியூரில் வரும் 5ம் தேதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதுகுறித்து சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு, எம்எல்ஏ புதிய டிராக்டர் வாகனத்தை இயங்கி தொடங்கி வைத்தார்.
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு, துரை, சந்திரசேகர், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக பொது நிதியில் இருந்து புதிய டிராக்டர் வாகனத்தை திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் இயங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் ... Read More
சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…
சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் ... Read More
மயிலாடுதுறை செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று மின் நிறுத்தம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 04/06/2022 அன்று சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை ... Read More
12 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்.
வேலூர் மாநகரில் உள்ள மீன்மார்கெட் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை அதிகார் குழு திடீர் ஆய்வு. ஆய்வில் இரால் உட்பட 12 கிலோ கேட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு. ... Read More
தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நன்றி அறிவிப்பு சுற்றுப் பிரயாணம்.
தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நன்றி அறிவிப்பு சுற்றுப் பிரயாணம் தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக ... Read More
உடுமலை அருகே உள்ள ருத்ரா பாளையத்தில் நேரடி கொள்முதல் நிலையம்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராமநல்லூர் பேரூராட்சி ருத்ராபாளையத்தில் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ... Read More
நெல்லை மாவட்டம் சீலாத்திகுளத்தில் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்கள் மீது குட்டியானை வாகனம் மோதி விபத்து ஒருவர் பலி.
நெல்லை மாவட்டம் சீலாத்திகுளத்தில் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்கள் மீது குட்டியானை வாகனம் மோதி விபத்து ஒருவர் பலி. மூவர் படுகாயம்; வாகன ஓட்டுனரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்.. நெல்லை ... Read More
குறளறம் நூலாசிரியர் ந.இராஜகோபால் அவர்களுக்கு பாராட்டு.
திருநெல்வேலி மாநில தமிழ் சங்கத்தில் குரள்சித்தர் மேனாள் மாவட்ட பதிவாளர். ந. இராசகோபால் எழுதிய குறளறம் (திருக்குறள் அறத்துப்பால் உரை) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது தமிழ் அறிஞர் பா. வளனரசு, புலவர் வை ... Read More
