BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு           90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 90 விழுக்காடு பணியிடங்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது!!! மோடி அவர்கள் முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன் ... Read More

குடிபோதையில் மனைவியை  அடித்துக்கொன்ற கணவன் கைது.
தஞ்சாவூர்

குடிபோதையில் மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது.

தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை, அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் துரைமாணிக்கம்,36, கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி,32. இந்நிலையில் நேற்றுமுன்தினம் துரைமாணிக்கம், குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்,மனைவியை சந்தேகமடைந்த நிலையில், அவரிடம் தகராறு ... Read More

ஆத்தூர் உடையார் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பால்குட ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
சேலம்

ஆத்தூர் உடையார் பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பால்குட ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 41ஆம் ஆண்டு வைகாசி பெருவிழா. ஆண்டுதோறும் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் பால்குடம், பூங்கரகம்,அக்னிச்சட்டி எடுத்தல் விமான அளவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ... Read More

நாகப்பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினர்! ‌‌‌‌
வேலூர்

நாகப்பாம்பு பிடித்த தீயணைப்பு துறையினர்! ‌‌‌‌

காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகபாம்பை லாவகமாக பிடித்த காட்பாடி தீயணைப்பு துறையினர் காப்பு காட்டில் விடுவித்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் ... Read More

ஈரோடு பிளாஸ்டிக் குறித்து மீண்டும் மஞ்சள் பையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
Uncategorized

ஈரோடு பிளாஸ்டிக் குறித்து மீண்டும் மஞ்சள் பையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் குறித்து மீண்டும் மஞ்சள் பையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ... Read More

சிக்கன், முட்டை விலைகளும் உயர்கிறது! நாமக்கல் மாவட்டத்தில் கொள்முதல் விலை நிர்ணயம்!
நாமக்கல்

சிக்கன், முட்டை விலைகளும் உயர்கிறது! நாமக்கல் மாவட்டத்தில் கொள்முதல் விலை நிர்ணயம்!

தீப்பெட்டியில் துவங்கி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள், துணி மணிகள், பெட்ரோல், டீசல் விலை, டூ-வீலர், கார், பிஸ்கெட், சாக்லெட், ஷாம்பு என அனைத்துப் பொருட்களுமே விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ... Read More

மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்.
திருப்பூர்

மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்.

குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் தொழுவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிமங்கலம் ஒன்றியத்தில் உட்பட்ட கிராமங்களில் திருமூர்த்தி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தொட்டம்பாளையம் இரும்புநகரம் ... Read More

வயிற்றிற்குள் தைக்கப்பட்ட பஞ்சு… வலியால் துடித்த பெண்.
Uncategorized

வயிற்றிற்குள் தைக்கப்பட்ட பஞ்சு… வலியால் துடித்த பெண்.

அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் கர்ப்பப்பையில் கோளாறு ... Read More

தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை மாநகராட்சியில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை மாநகராட்சியில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய இரண்டு புதிய நவீன கட்டண கழிப்பிடம் கொண்டுவரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ... Read More

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்.
வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மாதனூர் தபால் நிலையம் எதிரில் CPI அனைத்து இளைஞர் பெருமன்றம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தலைமை சதீஷ். AIYF மாவட்ட தலைவர். முன்னிலை சுதாகரன் ... Read More