Tag: மாவட்ட செய்திகள்
மத்திய மாநில அரசை கண்டித்து இரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நெல்லை சந்திப்பு இரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலை ... Read More
கஞ்சா வியாபாரிகளுக்கு “வசமாக செக் வைத்த” தமிழக போலீஸ்.. 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்.
மதுரை: கஞ்சா வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில், போலீசார் அமைதியை உண்டாக்கும் பணிகளிலும ஈடுபட்டு வருகின்றனர். ... Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ் கே முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். இதில் ... Read More
கோவில்பட்டியில் அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கம் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கம் தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இந்திய முடி மற்றும் அழகு நிலைய சங்கத் தலைவர் சங்கீதா தலைமையில் துணைத் ... Read More
செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் திருக்களாச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். ... Read More
தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு.
கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை பாபநாசம் அடுத்த கொக்கேரி பீமனோடை வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு. பொது மக்களிடம் குறைகளை ... Read More
தேனி ஏகே கல்வி தொண்டு நிறுவன தலைவர் அன்னகொடி அவர்களின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அன்னதானம் வழங்கபட்டது.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் ஏகே கல்வி தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவர் அன்னகொடி அவர்களின் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வீரப்ப அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் ... Read More
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பயில மாணவர்கள் தேர்வு.
தமிழக அரசு ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கட்டாய உரிமைச்சட்டத்தின்படி கல்வி பயில்வதற்கு அரசாணை வெளியிட்டு அதன்படி தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ... Read More
திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் வருவாய் துறை மூலம்பேரிடர் முதலுதவி மற்றும் பயிற்சி முகாம்.
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சியில் தமிழக வருவாய்த்துறை சார்பில் பேரிடர் காலத்தில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பொது மக்களை காப்பது குறித்தும், முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்தும் குமாரபுரம் ஊராட்சி மன்ற ... Read More
