BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மார்பில் பந்து தாக்கியதில் ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
Uncategorized

நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மார்பில் பந்து தாக்கியதில் ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் அருகே உள்ள வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார்-வனிதா தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகனான 11 வயது நிறைந்த சுபாஷ்குமார் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து ... Read More

நள்ளிரவில் மனைவி, பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தந்தை.
சென்னை

நள்ளிரவில் மனைவி, பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தந்தை.

சென்னையை அடுத்த பொழிச்சலூரில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த ... Read More

4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெட்டாறு தடுப்பணை  தரம் இல்லாமல்  கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தடுப்பணை மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
தஞ்சாவூர்

4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வெட்டாறு தடுப்பணை தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தடுப்பணை மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

தஞ்சை மாவட்டம் காவலூர் வெட்டாறு குறுக்கே 4 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. பணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து முறையாக ஆழம் படுத்தாமல், உரிய அளவிற்கு ஜல்லி, மணல், ... Read More

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்(TNGEA) சார்பில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்(TNGEA) சார்பில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே. மத்திய,மாநில அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.. புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்.. ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் ... Read More

ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
சேலம்

ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் உதகையும் ஏற்காடும் ... Read More

மனைவி, குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை! ஆன்லைனின் ரம்பம் ஆர்டர் செய்த ஐடி ஊழியர்!
சென்னை

மனைவி, குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை! ஆன்லைனின் ரம்பம் ஆர்டர் செய்த ஐடி ஊழியர்!

கடன் தொல்லையால் மனைவி, மகன், மகளை கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஐடி நிறுவன ... Read More

கிடாரம்கொண்டான் கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு…
மயிலாடுதுறை

கிடாரம்கொண்டான் கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 90 நியாயவிலை கடைகளுக்கு கிடாரம்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கான முன் ... Read More

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம்.
முக்கியச் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம் நடந்தது.கல்லூரியின் தாளாளர் அகமது யாசின், முதல்வர் ... Read More

அந்தியூரில்  நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சி ஆணையாளர் ஆய்வு.
Uncategorized

அந்தியூரில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சி ஆணையாளர் ஆய்வு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளான வாரச்சந்தையில் வணிக வளாகம் அமைத்தல். தார் சாலை அமைத்தல். ... Read More

கோவில்பட்டி காட்டுநாயக்கன் தமிழ்நாடு  சமூக சீர்திருத்த சங்கம் நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு.
தூத்துக்குடி

கோவில்பட்டி காட்டுநாயக்கன் தமிழ்நாடு சமூக சீர்திருத்த சங்கம் நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு.

கோவில்பட்டி காட்டுநாயக்கன் தமிழ்நாடு சமூக சீர்திருத்த சங்கம் நிர்வாகி மீது பொய் குற்றச்சாட்டு _ தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கோட்டாட்சியர் முன்னிலையில் விளக்கமளித்த மாவட்ட செயலாளர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More