Tag: மாவட்ட செய்திகள்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம் அம்பாசமுத்திரம் தொலைபேசி நிலையத்தில் மதிய இடைவேளையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ... Read More
காட்பாடி இரயில் நிலையத்தை 365 கோடியில் மேம்படுத்த துவக்க பணிகளை பிரதமர் மோடி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பழமையான இரயில் நிலையம் ஆகும். இங்கு தினமும் 120 இரயில்கள் சென்னை மார்க்கமாவும், ... Read More
மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை இடைதரகர்கள் இன்றி சந்தைபடுத்துதல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை இடைதரகர்கள் இன்றி சந்தைபடுத்துதல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண் ... Read More
மடத்துக்குளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), விசிக பரப்புரை மற்றும் துண்டறிக்கை வினியோகம்.
மடத்துக்குளத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஐ(எம்), விசிக பரப்புரை மற்றும் துண்டறிக்கை வினியோகம். பெட்ரோல் டீசல் கேஸ் மீதான கொடூரமான வரிகளை கைவிட்டு விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெறுக ,பருப்பு எண்ணெய் உள்ளிட்ட ... Read More
ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல்மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்தியஅரசை கண்டித்துகேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்,
மத்தியில் மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை ... Read More
ஆத்மா திட்டம் 22- 23 ஆண்டிற்கான ஆத்தூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது,
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி , அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் ஆத்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் , அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் ஆத்தூர் வட்டார ... Read More
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் முதல் பாரத பிரதமரும் ஆசியஜோதி இந்தியாவின் நவீன சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 58-வது நினைவு நாள் அஞ்சலி.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக இந்தியாவின் முதல் பாரத பிரதமரும் ஆசியஜோதி இந்தியாவின் நவீன சிற்பியுமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 58-வது நினைவு நாள் அஞ்சலி ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ... Read More
தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள “ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா.
தஞ்சாவூரில் விரைவில் துவங்கப்பட உள்ள "ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்" பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்து வாழ்த்து பெறுவதற்காக மாண்புமிகு துணை ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களை 27-05-2022 ... Read More
`என் தம்பி மகளுக்கு சீட் கொடுக்க மறுத்தது டிஏவி பள்ளி’- நினைவலையை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்.
``என்னுடைய தம்பியினுடைய மகள் பூங்குழலிக்கு டி.ஏ.வி. பள்ளியில் சீட் கேட்டபோது கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்'' என்று நினைவலைகளை பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை ... Read More
எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி Srmu ரயில்வே தொழிற் சங்கத்தினர் கண்டன போராட்டம்.
திருச்சி பொன்மலை பணிமனை முன்பு எஸ்ஆர்எம்யு சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறையில் உள்ள நான சேஃப்டி காலிப் பணியிடங்களை சரண் செய்ய ... Read More
