BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.
Uncategorized

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வெங்கடேஷ்வரா பொறியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் கிராம மக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கோபி காவல் துணை கண்காணிப்பாளர் ... Read More

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்.
கள்ளக்குறிச்சி

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்.

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ... Read More

ராஜீவ் காந்தி அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை கண்டிக்கும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Uncategorized

ராஜீவ் காந்தி அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை கண்டிக்கும் விதத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் இலக்கிய செல்வன் தலைமையில், துணைத் தலைவர் சந்தானபாரதி முன்னிலையில் இன்று பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் மறைந்த பாரத பிரதமர் அன்புத் தலைவர் ... Read More

நிலக்கோட்டை அருகே சாக்கடைக்குள் தண்ணீர் பிடிக்கும் பொது மக்கள்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே சாக்கடைக்குள் தண்ணீர் பிடிக்கும் பொது மக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னஞ் செட்டிபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்நிலையில் இக்கிராமத்தில் நடுமையத்தில் கிராம மக்களுக்கு தேவையான ... Read More

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற  உறுப்பினர் எஸ் காந்திராஜன்  தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக தென்னம்பட்டி பிலாத்து வரை நடைபெறும் சாலை பணிக நிகழ்ச்சிக்கு ... Read More

செங்கம் அருகே இருளர் இன மக்களுக்கு வழியில்லாமல் வீட்டுமனை பட்டா வழங்கபட்டதை கண்டித்து அரசு அதிகாரி வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல்
திருவண்ணாமலை

செங்கம் அருகே இருளர் இன மக்களுக்கு வழியில்லாமல் வீட்டுமனை பட்டா வழங்கபட்டதை கண்டித்து அரசு அதிகாரி வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு குடியிருக்க வீடு இன்றி தவித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டு அவர்களுக்கு 10 வீட்டுமனை பட்டா ... Read More

திருக்கடையூர் அருகே பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபரை, வியாபாரிபோல் நடித்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை

திருக்கடையூர் அருகே பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபரை, வியாபாரிபோல் நடித்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

திருக்கடையூர் அருகே பழமை வாய்ந்த 2 உலோக சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற வாலிபரை, வியாபாரிபோல் நடித்து போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே உள்ள ... Read More

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு  பொருட்கள் மீதான வரிகளை கைவிட கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர்

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிடவும் விலை உயர்வை மொத்தமாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. விடுதலை ... Read More

திண்டுக்கல்  மந்தை குளத்தை ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூர்வாரி குளத்தை சுற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி.
திண்டுக்கல்

திண்டுக்கல்  மந்தை குளத்தை ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூர்வாரி குளத்தை சுற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி.

தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியில் உள்ள மந்தை குளத்தை ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூர்வாரி குளத்தை சுற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கும் பணியை ... Read More

மதுபாட்டிலுக்குள் உயிரிழந்த குட்டித்தவளை!!
திண்டுக்கல்

மதுபாட்டிலுக்குள் உயிரிழந்த குட்டித்தவளை!!

திண்டுக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டிலை வாங்கிய ஒருவர், அதில் குட்டித்தவளை ஒன்று செத்து மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் ... Read More