Tag: மாவட்ட செய்திகள்
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியை மாவட்ட ... Read More
விநாயகர் திருக்கோவில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரை அடுத்த காரத்தொழுவில் அமைந்துள்ள அருள்மிகு கன்னி மூல சித்தி விநாயகர் திருக்கோவிலில் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. யாக சாலைகள் ... Read More
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தொடக்கி வைத்தார்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக தென்னம்பட்டி பிலாத்து சாலை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ... Read More
மதுரையில் ஊராட்சி மன்ற செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்கள்
மதுரையில் ஊராட்சி மன்ற செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்கள் குறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சியின் செயலாளராக வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த லஷ்மணன் என்பவர் ... Read More
திருவள்ளூர் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சி.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சியை சைல்டு லைன் உடன் 1098 கட்டணமில்லா குழந்தைகள் சேவையை செய்து வரும் ஹெல்ப் எ சைல்டு ஆஃப் இந்தியா ... Read More
முன் விரோதம், குடும்பம், சொத்து தகராறு: சென்னையில் 25 நாளில் 20 பேர் படுகொலை.
சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை 25 நாட்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மே 1-ம் தேதி நள்ளிரவு சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் நடந்த ... Read More
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் 120 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லிலதா நலத்திட்ட உதவி வழங்கினார்.
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் (ஜமாபந்தி) நிறைவு நாளில் 120 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கான ஆணைகள், இலவச ... Read More
குடும்பத்தை மிரட்டி விட்டு தனிமையில் இருந்த முதியவரை மீட்டர் சமூகநலத் துறை யினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலை வள்ளலார் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் 65 ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர் இவருக்கு மாலதி என்ற மனைவி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 3 மகன்கள் ... Read More
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்க ... Read More
பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி.
பாஜக மாநில தலைவரை மிரட்டி பார்க்கலாம் அச்சுறுத்தி பார்க்கலாம் என திமுக நினைத்தால் திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் தஞ்சையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகனந்தம் பேட்டி. தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக ... Read More
