BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

”ரோட்டா புரோ”  எனும் நவீன கருவி மூலம்  அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை:
தஞ்சாவூர்

”ரோட்டா புரோ” எனும் நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை:

தஞ்சையில் முதன் முறையாக தனியார் மருத்துவமனையில் 81 வயதான முதியவருக்கு இருதய குழாயில் கடினமான சுன்னாம்பு படிந்த அடைப்பை நீக்க, ஒரு நிமிடத்திற்கு 1,75,000 முறை சுழன்று சுன்னாம்பு அடைப்பை உடைத்து நீக்கக் கூடிய ... Read More

ஆம்பூர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் – பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு.
திருப்பத்தூர்

ஆம்பூர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் – பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தோல் தொழிலுக்கும், உணவுப் பிரியர்களால் பிரியாணிக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்திய ஏற்றுமதி வணிகத்தில் ஆம்பூர் பகுதியிலிருந்து நடைபெறும் தோல் ஏற்றுமதி முக்கிய பங்காற்றி வருகிறறது. இந்தியா தோல் தொழிலில் ... Read More

அந்தியூர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு.
Uncategorized

அந்தியூர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது . இத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் ஏ.சி.பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் ... Read More

தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பெண்! விபத்தில் பலி! நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டவர்!
திண்டுக்கல்

தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பெண்! விபத்தில் பலி! நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டவர்!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு இளம்பெண், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ... Read More

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட 2 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
திருவள்ளூர்

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட 2 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

சிக்கன் பக்கோடாவை ருசித்து சாப்பிட்ட குழந்தைகள் 2 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. திருவாலங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். ... Read More

சென்னையில் துணை ஜனாதிபதி! கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சிறப்புரை!
சென்னை

சென்னையில் துணை ஜனாதிபதி! கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சிறப்புரை!

சென்னைக்கு 5 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்துள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள 5 நாள் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தமிழக ... Read More

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!
வேலூர்

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஹேன்ட் இன் ஹேன்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.தேவேந்திரன் தலைமை வகித்தார். காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், ... Read More

எரிந்த நிலையில் தலை, கைகள் இல்லாத ஆண் சடலம்!
சென்னை

எரிந்த நிலையில் தலை, கைகள் இல்லாத ஆண் சடலம்!

ரோட்டில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை யார் மீட்டு விசாரிப்பது என்பது குறித்து போலீசாருக்கு எல்லை பிரச்சினை எழுந்ததால் பூந்தமல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லியை அடுத்த ... Read More

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று திடீர் விடுமுறை! மதுப் பிரியர்கள் அதிர்ச்சி!
பெரம்பலூர்

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று திடீர் விடுமுறை! மதுப் பிரியர்கள் அதிர்ச்சி!

காடுவெட்டி குரு நினைவு தினத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக அந்த மாவட்டத்தில் இயங்கும் 22 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5300-க்கும் மேற்பட்ட சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. தமிழ்நாடு ... Read More

பட்டய கணக்காளர்களை கைது செய்வதை அரசு கைவிட வேண்டும் – பொருளாதார நிபுணரான சீனிவாசன்.
திருச்சி

பட்டய கணக்காளர்களை கைது செய்வதை அரசு கைவிட வேண்டும் – பொருளாதார நிபுணரான சீனிவாசன்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஜிஎஸ்டி ஆலோசகர்களின் இரண்டாவது மாநில மாநாடு மாநிலத் தலைவர் முகமது அசார் தலைமையில் நடைபெற்றது இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பொருளாதார ... Read More