BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தை 30 நிமிடத்தில் ரயில்வே காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தை 30 நிமிடத்தில் ரயில்வே காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன ஒன்றரை வயது ஆண் குழந்தை 30 நிமிடத்தில் ரயில்வே காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த வினோத்குமார்- லதா தம்பதிக்கு ஒன்றரை ... Read More

மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.
Uncategorized

மின்னல் வேகத்தில் வந்த லாரி… சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல்.

மின்னல் வேகத்தில் வந்த லாரி... சாலையில் நின்ற டிப்பர் லாரி மீது மோதல். சிதம்பரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, சலவைக் கல் ஏற்றி வந்த லாரி படுவேகமாக மோதியதில் மூன்று வயது ... Read More

இடி தாக்கியதில் பறிபோன சிறுவனின் உயிர்.
மதுரை

இடி தாக்கியதில் பறிபோன சிறுவனின் உயிர்.

இடி தாக்கியதில் பறிபோன சிறுவனின் உயிர். மேலூர் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டை தனது உறவினர்களுடன் பிடிப்பதற்காக சென்ற 6 வயது சிறுவன் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி ... Read More

செல்போன் சார்ஜரை கழற்றிய போது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
வேலூர்

செல்போன் சார்ஜரை கழற்றிய போது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

செல்போன் சார்ஜரை கழற்றிய போது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! குளித்துவிட்டு வந்து செல்போனை ஈரக்கையால் கழற்றிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் வேலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகர் ... Read More

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! – சென்னையில் அதிர்ச்சி.
சென்னை

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! – சென்னையில் அதிர்ச்சி.

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! - சென்னையில் அதிர்ச்சி. நேற்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் ... Read More

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்… நள்ளிரவில் கதறிய தாய்.
காஞ்சிபுரம்

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்… நள்ளிரவில் கதறிய தாய்.

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்... நள்ளிரவில் கதறிய தாய். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற மகனை இரண்டு நாளுக்கு முன்புதான் தந்தை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகனே ... Read More

அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்த இருவர்  கைது.
Uncategorized

அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்த இருவர் கைது.

அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்த இருவர் கைது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது இதுகுறித்து செல்போன் ... Read More

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூரில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். மாதம் தோறும் அதிகரித்து வரும் நூல் விலை உயர்வால் பின்னலாடை ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா என் முருகன் ஆய்வு .
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா என் முருகன் ஆய்வு .

தரங்கம்பாடி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா என் முருகன் ஆய்வு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு ... Read More

கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக் குழு வில் பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பெண்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக் குழு வில் பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பெண்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள இளம்புவனம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று அதனை முறையாக செலுத்தியதும் மீண்டும் கடன் ... Read More