BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம்.
தர்மபுரி

தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம்.

தான் வளர்த்த கன்றுக்குட்டிகளைச் செய்வினை வைத்துக் கொன்றதாக அண்ணனை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம். தர்மபுரி மாவட்டம் சக்கிலி நத்தத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(45). இவரது மனைவி பெருமா. கோவை, ஈரோடு பகுதிகளில் வெங்கடேசன், ... Read More

தேனி மாவட்டம் சிவசேன கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி மாவட்டம் சிவசேன கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் சிவசேன கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சிவசேனா கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது மாவட்ட மகளிரணி ... Read More

இந்தியாவிலேயே ஆட்சியின் குறை நிறைகளை மக்களிடையே நேரில் சென்று கேட்கும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டுமே.
Uncategorized

இந்தியாவிலேயே ஆட்சியின் குறை நிறைகளை மக்களிடையே நேரில் சென்று கேட்கும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டுமே.

இந்தியாவிலேயே ஆட்சியின் குறை நிறைகளை மக்களிடையே நேரில் சென்று கேட்கும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மட்டுமே. திராவிட மாடலுடன் தேசிய மாடல் குறித்து ஒரேமேடையில் விவாதம் செய்ய தயாரா என குருமூர்த்திக்கு எச்சரிக்கை.... ... Read More

ஒரே ஒரு நிமிடம் தாமதத்தால் அனுமதி மறுப்பு!! கண்ணீருடன் வாசலில் காத்திருந்த மாணவர்கள்!!
தேனி

ஒரே ஒரு நிமிடம் தாமதத்தால் அனுமதி மறுப்பு!! கண்ணீருடன் வாசலில் காத்திருந்த மாணவர்கள்!!

ஒரே ஒரு நிமிடம் தாமதத்தால் அனுமதி மறுப்பு!! கண்ணீருடன் வாசலில் காத்திருந்த மாணவர்கள்!! தமிழகத்தில் குரூப்2 மற்றும் 2ஏ தேர்வுகள் நேற்று நடந்து முடிந்தன. இத்தேர்வினை 4,96,247 ஆண் தேர்வர்களும், 6,81,089 பெண் தேர்வர்களும் ... Read More

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் மூலம் திருமணமாகாத மகளிர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய்  இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் மூலம் திருமணமாகாத மகளிர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் மூலம் திருமணமாகாத மகளிர்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சியில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி நிறுவனத்தின் ... Read More

ஈரோடு – கோபிசெட்டிபாளையம் சாலையில் சுங்கசாவடி அமைப்பதை ரத்து செய்யகோரி சுங்கசாவடி எதிர்ப்பு கூட்டியக்கம் வலியுறுத்தல்.
Uncategorized

ஈரோடு – கோபிசெட்டிபாளையம் சாலையில் சுங்கசாவடி அமைப்பதை ரத்து செய்யகோரி சுங்கசாவடி எதிர்ப்பு கூட்டியக்கம் வலியுறுத்தல்.

ஈரோடு - கோபிசெட்டிபாளையம் சாலையில் சுங்கசாவடி அமைப்பதை ரத்து செய்யகோரி சுங்கசாவடி எதிர்ப்பு கூட்டியக்கம் வலியுறுத்தல். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வரை மாநில நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதில் கோபிசெட்டிபாளையம் ... Read More

நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி ஆசிரியர்கள் ஏற்பாடு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி ஆசிரியர்கள் ஏற்பாடு.

நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி ஆசிரியர்கள் ஏற்பாடு. நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கொழிஞ்சிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடை காலத்தை உபயோகமாக பயன்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் ... Read More

நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
நீலகிரி

நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.

நீலகிரியின் நிலத்தையும், பழங்குடியின மக்களையும் அரசு பாதுகாக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.   உதகை வட்டம், பகல்கோடு மந்து கிராமத்திற்கு நேரில் சென்று அவர்களது குடியிருப்புப்பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும் அக்கிராமத்தைச்சேர்ந்த தோடர் ... Read More

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

திருப்பத்தூர் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்.26.27.05.2022. ஆகிய தேதிகளில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு ... Read More

பதக்கங்களை குவித்த பள்ளி மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!
திண்டுக்கல்

பதக்கங்களை குவித்த பள்ளி மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!

பதக்கங்களை குவித்த பள்ளி மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்! பதினைந்து வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மேட்டூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில், பழநியை சேர்ந்த மாணவர்கள் தங்க பதக்கங்களைக் குவித்து வெற்றிப் பெற்றுள்ளனர். ... Read More