BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

பைக் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.
Uncategorized

பைக் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

பைக் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள நசியனூர் அப்பத்தாள் கோவில் பிரிவிலுள்ள சேலம் கோவை பைபாஸ் ரோட்டினை கடந்து சென்ற சேலம் மாவட்டம், ராசிபுரம் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதன் ... Read More

தாயின் கள்ளக்காதலன் மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை.
Uncategorized

தாயின் கள்ளக்காதலன் மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை.

தாயின் கள்ளக்காதலன் மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நஞ்சமடைகுட்டை பகுதியைச் சேர்ந்த தவசி இவரது மனைவி வளர்மதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ... Read More

150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!
திருப்பூர்

150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!

 150 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்!!   திருச்சி அருகே 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த ... Read More

போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு 200 ஏக்கர் நிலம் பட்டா.
சிவகங்கை

போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு 200 ஏக்கர் நிலம் பட்டா.

போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு 200 ஏக்கர் நிலம் பட்டா. தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் பட்டா போட்டு கொடுத்ததாக, மண்டல துணை தாசில்தார் மற்றும் ... Read More

தொண்டைமான் மன்னர் காலத்திலுள்ள 2 கல்வெட்டுகள் தொல்லியல் துறை ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு.
புதுக்கோட்டை

தொண்டைமான் மன்னர் காலத்திலுள்ள 2 கல்வெட்டுகள் தொல்லியல் துறை ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு.

தொண்டைமான் மன்னர் காலத்திலுள்ள 2 கல்வெட்டுகள் தொல்லியல் துறை ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆயிப்பட்டியில் விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் காலத்திலுள்ள 2 கல்வெட்டுகள் தொல்லியல் துறை ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு. ... Read More

சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படும் அமராவதி ஆறு.
திருப்பூர்

சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படும் அமராவதி ஆறு.

சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்பசட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படும் அமராவதி ஆறு. அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தனி நபரால் தண்ணீர் எடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ... Read More

மகாத்மா காந்திக்கு மீண்டும் சத்திய சோதனை!! மெரினாவில் இடம் மாறும் காந்தி சிலை!!
சென்னை

மகாத்மா காந்திக்கு மீண்டும் சத்திய சோதனை!! மெரினாவில் இடம் மாறும் காந்தி சிலை!!

மகாத்மா காந்திக்கு மீண்டும் சத்திய சோதனை!! மெரினாவில் இடம் மாறும் காந்தி சிலை!! சென்னையின் அடையாளம் என்றால் மெரினா. அந்த மெரினாவுக்கே அடையாளம் என்றால் அங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைதான். தற்போது சென்னை ... Read More

மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி கூலித் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
நாமக்கல்

மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி கூலித் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி கூலித் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையோரத்தில் நின்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற கூலித் தொழிலாளி, மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி சம்பவ ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ரோடு பகுதிகளில், வாகனங்கள் மூலம், தென்னங்குருத்துவிற்பனை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் ராமசாமி நகர் தளி ... Read More

அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு!
வேலூர்

அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு!

அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு! அத்துமீறி தென்னை மரங்கள் வெட்டி சாய்ப்பு குடியாத்தம் பிடிஓ, வட்டாட்சியர் அடாவடி உத்தரவு! வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, அக்ராவரம் ... Read More