Tag: மாவட்ட செய்திகள்
மக்காத குப்பைகளை கொண்டு மின்சாரம் எடுக்கும் பணி.
மக்காத குப்பைகளை கொண்டு மின்சாரம் எடுக்கும் பணி. மக்காத குப்பைகளை கொண்டு மின்சாரம் எடுக்கும் பணி துவங்கியுள்ளோம் - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி. தமிழக முதலமைச்சர் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ... Read More
1 லட்சம் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு!
1 லட்சம் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு! நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான மலர்க்காட்சி இன்று தொடங்கியது. காட்சியின் சிறப்பம்சமாக 1 லட்சம் கார்னேசன் மலர்களால் தமிழ்நாடு வேளாண் ... Read More
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மருத்துவ தம்பதியினர் தர்ணா போராட்டம்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மருத்துவ தம்பதியினர் தர்ணா போராட்டம். கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் டார்சர் எதிரொலி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ... Read More
கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான சம்பவம்.
கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான சம்பவம். கோவில்பட்டி அருகே 3 கடைகள் எரிந்து தீக்கிரையான சம்பவத்தில் கடை உரிமையாளர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து ஆறுதல் ... Read More
கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை ... Read More
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இரவு உணவு விநியோகம்!
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இரவு உணவு விநியோகம்! புதுச்சேரியில் பெனேவோலண்ட் அமைப்பு ஆரம்பிக்க ஊன்றுகோலாக இருந்த முனைவர் லோ.விஜயகுமாரின் தந்தை பிறந்தநாளை முன்னிட்டு 60 சாலையோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அவரவர் இருக்கும் ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வரக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக உள்ளது. இதனால் கோவிலிலிருந்து ... Read More
பைக்கில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு…
பைக்கில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு… திருப்பூர் - வஞ்சிபாளையத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு துரையரசன் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை பள்ளி வளாகத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர் பணி ... Read More
மேல்படிப்பிற்காக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த பெண் மருத்துவர் திடீரென தற்கொலை.
மேல்படிப்பிற்காக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த பெண் மருத்துவர் திடீரென தற்கொலை. மேல்படிப்பிற்காக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த பெண் மருத்துவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ... Read More
மயிலாடுதுறை மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட கணக்கெடுப்பு பணி…
மயிலாடுதுறை மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட கணக்கெடுப்பு பணி... மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலப்பாதி நடுக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களுக்கு குடும்ப ... Read More



