Tag: மாவட்ட செய்திகள்
ஆவடியில் பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆவடியில் பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோராசேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிபிஅரசன் ... Read More
தேனி அருகே வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா ..
தேனி அருகே வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா .. தேனி அருகே வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம், வீரபாண்டி கலை ... Read More
மதுரை சித்திரை திருவிழாவின் வரலாற்றை சொல்லும் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மதுரை சித்திரை திருவிழாவின் வரலாற்றை சொல்லும் கல்வெட்டு கண்டுபிடிப்பு. உலகபுகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மிக பழமையான வரலாற்று நிகழ்வு என்பது அனைவரும் அறிந்ததே.திருவிழாவின் வரலாற்றை மெய்பிக்கும்விதமாக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ... Read More
மதுரை சத்திரப்பட்டி கோவிலில் கும்பாபிஷேகம்…
மதுரை சத்திரப்பட்டி கோவிலில் கும்பாபிஷேகம்… மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே லட்சுமி நகரில் உள்ள லட்சுமி கணபதி ஆசிரமத்தில் சித்தி,புத்தி சமேத மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்து. அதே கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட ... Read More
பொதுத்தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
பொதுத்தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை. பொதுத்தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு ... Read More
காவிரியில் வரும் அதிக அளவு தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
காவிரியில் வரும் அதிக அளவு தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. காவிரியில் வரும் அதிக அளவு தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதே அளவு வரத்து தொடர்ந்தால் இன்னும் ... Read More
இன்று 124 வது மலர்க்கண்காட்சி முதல்வர் தொடங்கி வைப்பு!!
இன்று 124 வது மலர்க்கண்காட்சி முதல்வர் தொடங்கி வைப்பு!! மலைகளில் இளவரசி நீலகிரி. இங்கு வருடம் முழுவதுமே ரம்மியமான சூழல் நிலவி மக்களை கவரும். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை ... Read More
ஆண்டிபட்டியில் கிராம சாவடி அமைக்க பணி துவக்கம்.
ஆண்டிபட்டியில் கிராம சாவடி அமைக்க பணி துவக்கம். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முசுவனூத்து உள்ள ஊராட்சியில் என். ஆண்டிபட்டி கிராம மக்களின் நீண்ட நாளாக கிராம சாவடி அமைப்பதற்கு கோரிக்கை விடுத்த ... Read More
மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்!
மாதனூர் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.வுடன் பா.ஜ.க.வினர் வாக்குவாதம்! மாதனூரில் தற்காலிக பாலம் பாலாற்று வெள்ளத்தால் உடைந்ததையடுத்து அதனை நேரில் பார் வையிட வந்த தி.மு.க.எம். எல்.ஏ. வில்வநாதனுடன் பா.ஜ.கவினர்இன்றுவாக்கு வாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ... Read More
திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்!
திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்! கோவில்பட்டியைச் சேர்ந்த பல் மருத்துவர் கார்த்திகேயன் & கோப்பெருந்தேவி தம்பதியினர், தனது மகன் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்தில் அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுத்து வருகின்றனர். ரூ.250 மதிப்பிலான திருக்குறள் ... Read More






