Tag: மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பாக ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் ஆலை கழிவுகளை பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பாக ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் ஆலை கழிவுகளை பவானி ஆற்றில் கலப்பதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பசுமைத்தாயகம் மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ... Read More
உடுமலையில் பொதுமக்கள் செல்ல இடையூறாக கட்டப்பட்ட வீடு நகராட்சி யால் அகற்றம்.
உடுமலையில் பொதுமக்கள் செல்ல இடையூறாக கட்டப்பட்ட வீடு நகராட்சி யால் அகற்றம். உடுமலை ஏரிப்பாளையம் அருகில் உள்ளது கந்தசாமி லே-அவுட். இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக வீதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை நகராட்சி அலுவலர்கள் ... Read More
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : காங்.,அறவழி போராட்டம்!
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : காங்.,அறவழி போராட்டம்! மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த கொலைக் குற்றவாளி பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ... Read More
பெங்களூருவிலிருந்து சொகுசு காரில் தஞ்சை வந்த குட்கா.
பெங்களூருவிலிருந்து சொகுசு காரில் தஞ்சை வந்த குட்கா. பெங்களூரூவில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடையிலான குட்காவை ... Read More
தாளநத்தம் அருகே தொடர் மழைக்கு வீட்டு சுவர் நனைந்து வீடு இடிந்தது.
தாளநத்தம் அருகே தொடர் மழைக்கு வீட்டு சுவர் நனைந்து வீடு இடிந்தது. தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாள நத்தம் ஊராட்சி கோவில்வனம் பகுதியை சார்ந்த முருகன்45 விவசாயி .மனைவி சந்திரா. ஒரு மகன் ... Read More
300 ஆண்டுகால பழமை வாய்ந்த கோவில் குண்டம் திருவிழா.
300 ஆண்டுகால பழமை வாய்ந்த கோவில் குண்டம் திருவிழா. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் அளிக்கும் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பத்ரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது இங்கு ... Read More
முதியோர் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு: புதிய மகளிர் கொள்கை உருவாக்க நடவடிக்கை.
முதியோர் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு: புதிய மகளிர் கொள்கை உருவாக்க நடவடிக்கை. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இயல் கலந்து கொள்ள வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தஞ்சை மாவட்டம் பாளையபட்டியில் குழந்தைகள் மையத்தை திறந்து ... Read More
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் !!
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் !! பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலை முன்பு வாயில் ... Read More
சென்னை சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை.
சென்னை சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை. சென்னை சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது ... Read More
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க தடை! உயிர்நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க தடை! உயிர்நீதிமன்றம் உத்தரவு! திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். ... Read More



