BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்..
தூத்துக்குடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்..

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வந்தார். அவருக்கு கோவில் ... Read More

சென்னை போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி 20 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றிய வாலிபரை 3 பேர் படுகொலை.
சென்னை

சென்னை போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி 20 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றிய வாலிபரை 3 பேர் படுகொலை.

சென்னை போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி 20 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றிய வாலிபரை 3 பேர் படுகொலை. சென்னை போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி 20 ஆயிரம் பணம் பெற்று ... Read More

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்.
திருப்பூர்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம். உடுமலை அரசு கலைக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ ... Read More

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நில உரிமையாளர்களுக்கு தெரியாமல் வேறு நபருக்கு போலி பட்டா ... Read More

காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி.
வேலூர்

காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி.

காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி. காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாள் ஜமாபந்தி நடைபெற்றது நரிக்குறவர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் வழங்கினார். வேலூர் மாவட்டம் ... Read More

காட்பாடி அருகே இரவு பகலாக நடைபெறும் புகழ் பெற்ற திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணிகள்..
வேலூர்

காட்பாடி அருகே இரவு பகலாக நடைபெறும் புகழ் பெற்ற திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணிகள்..

காட்பாடி அருகே இரவு பகலாக நடைபெறும் புகழ் பெற்ற திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணிகள்.. பணிகள் முடிந்து ஓரிரு நாட்களில் முடிவடையும் என அதிகாரிகள் தகவல்... வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் ... Read More

வேலூர் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்

வேலூர் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து வாயில் துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேரறிவாளன் விடுதலை கண்டித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாயில் துணி ... Read More

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது! -சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன்  பேச்சு!
வேலூர்

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது! -சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் பேச்சு!

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது! -சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் பேச்சு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் ... Read More

மனவளர்ச்சி குன்றிய 1-ம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம்.
சென்னை

மனவளர்ச்சி குன்றிய 1-ம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம்.

மனவளர்ச்சி குன்றிய 1-ம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம். மனவளர்ச்சி குன்றிய 1-ம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், ... Read More

கிண்டி கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றம்..
சென்னை

கிண்டி கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றம்..

கிண்டி கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றம்.. கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ... Read More