Tag: மாவட்ட செய்திகள்
பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்…
பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்... ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் ... Read More
நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்.
நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார். எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ... Read More
நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை.
நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை. நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ... Read More
உடுமலையில் நகராட்சி ஊழியர் தற்கொலை.
உடுமலையில் நகராட்சி ஊழியர் தற்கொலை. உடுமலை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (69) நகராட்சி பிளம்பராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தங்களது தந்தையை காணவில்லை என ... Read More
`கோவை மாநகருக்கு ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படும்’- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
`கோவை மாநகருக்கு 'மாஸ்டர் பிளான்' திட்டம் உருவாக்கப்படும்'- முதல்வர் மு.க.ஸ்டாலின். “கோவை மாநகருக்கு 'மாஸ்டர் பிளான்' திட்டம் உருவாக்கப்படும் என்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'அறிவுசார் பூங்கா' அமைக்கப்படும்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ... Read More
ஜமாபந்தி தொடக்க விழா ஆர்டிஓ தனஞ்செயன் பங்கேற்பு!
ஜமாபந்தி தொடக்க விழா ஆர்டிஓ தனஞ்செயன் பங்கேற்பு! பேரணாம்பட்டு தாலுகாவில் ஜமாபந்தியை கோட்டாட்சியர் தனஞ் செயன் தொடங்கி வைத்தார். பேர்ணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி விழா தொடங்கியது. இந்த ஜமாபந்திக்கு பேரணாம்பட்டு தாசில்தார் ... Read More
பிரதமர் மோடியை சந்திக்கும் மதுரை வீராங்கனை
பிரதமர் மோடியை சந்திக்கும் மதுரை வீராங்கனை. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சாதனை புரிந்த மதுரை வீராங்கனை பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். பிரேசில் நாட்டில் கடந்த மே 1ஆம் தேதி முதல் வரும் ... Read More
செங்கம் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு இளைஞரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
செங்கம் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு இளைஞரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் அண்டபேட்டை அருகே முனியம்மா என்பவரது விவசாய நிலத்தில் அருகிலுள்ள பிஞ்சூர் ... Read More
உர விலை உயர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த 150க்கு மேற்பட்ட விவசாயிகள் ரயிலில் புறப்பட்டனர்.
உர விலை உயர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த 150க்கு மேற்பட்ட விவசாயிகள் ரயிலில் புறப்பட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று சென்னை ... Read More
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மலைவாழ் மக்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ வைரல்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மலைவாழ் மக்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ வைரல். துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக பணிபுரிந்து வருபவர் மணிவேல். இவர் துறையூர் ... Read More




