Tag: மாவட்ட செய்திகள்
ஓராண்டு திட்டத்தில் 2023-2024 ஆண்டுக்கான தத்து எடுக்கும் நிகழ்வு
ஓராண்டு திட்டத்தில் 2023-2024 ஆண்டுக்கான தத்து எடுக்கும் நிகழ்வு. பவானி ஒன்றியத்தில் பின் தங்கிய பகுதியாக உள்ள ஒரிச்சேரி ஊராட்சியை ஒன்றிய அரசின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஓராண்டு திட்டத்தில் 2023-2024 ஆண்டுக்கான தத்து ... Read More
சிதம்பரத்தில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம்… அரசாணை வழங்கிய தமிழக அரசு..
சிதம்பரத்தில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம்… அரசாணை வழங்கிய தமிழக அரசு.. சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரத்தில் ... Read More
நள்ளிரவில் ராஜ வீதிகளில் உலாவந்த முத்து பல்லக்குகள்
நள்ளிரவில் ராஜ வீதிகளில் உலாவந்த முத்து பல்லக்குகள். நள்ளிரவில் ராஜ வீதிகளில் உலாவந்த முத்து பல்லக்குகள். களிமேடு விபத்து எதிரொலியால் பல்லக்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து களையிழந்த 200 ஆண்டுகால திருவிழா. தேவாரம் பாடிய ... Read More
தஞ்சை, இருதரப்பை சேர்ந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
தஞ்சை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வீதியுலாவின் போது இருதரப்பை சேர்ந்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வீதியுலாவின் ... Read More
பிரதமர் மோடி குவாட் அமைப்பின் மூலம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது – பழ நெடுமாறன்
பிரதமர் மோடி குவாட் அமைப்பின் மூலம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது - பழ நெடுமாறன். ஈழப்பிரச்சனை தீர்வில் தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்பதால் பிரதமர் மோடி குவாட் அமைப்பின் ... Read More
வரட்டுப்பள்ளம் அணை உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வரட்டுப்பள்ளம் அணை உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை 33.46. கொள்ளளவு கொண்டதாகும் தற்பொழுது வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு ... Read More
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் இரா.லிலதா இன்று இரண்டாவது நாளாக கலந்துக்கொண்டு தீர்வு
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் இரா.லிலதா இன்று இரண்டாவது நாளாக கலந்துக்கொண்டு தீர்வு. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ... Read More
தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவனை கத்தியால் குத்திய மர்ம கும்பல்!!
தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவனை கத்தியால் குத்திய மர்ம கும்பல்!! சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மார்ச் ... Read More
வனத்துறை கெடுபிடியால் விவசாயிகள் பரிதவிப்பு
வனத்துறை கெடுபிடியால் விவசாயிகள் பரிதவிப்பு. கோம்பைத்தொழு அருகே வனத்துறை கெடுபிடியால் பட்டா நிலத்திற்குள் செல்ல முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ... Read More
ரூ5000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
ரூ5000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது. மதுரையில் பட்டா மாற்று செய்து தர 5000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை பழங்காநத்தம் சேர்ந்தவர் சுகுமாரன். இவர் மாடக்குளம் பகுதியில் உள்ள ... Read More





