Tag: மாவட்ட செய்திகள்
தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி!!
தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி!! தந்தை இறந்த நிலையில், மகள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் பரமக்குடி சுந்தரராஜபட்டினத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற ரவிச்சந்திரன்(52). ... Read More
ஆத்தூர்-சாலை ஓரங்களில் இருக்கும் நிழல் தரும் மரங்களை அரசின் அனுமதி இன்றி வெட்டிகுவித்துவரும் சமூக விரோதிகள்
ஆத்தூர்-சாலை ஓரங்களில் இருக்கும் நிழல் தரும் மரங்களை அரசின் அனுமதி இன்றி வெட்டிகுவித்துவரும் சமூக விரோதிகள். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பஞ்சம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் பசுமையாக வளர்ந்து நிழல்குடைபோல் காட்சியளிக்கும் ... Read More
திருச்சியில் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சியில் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம். திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு புறம் இருந்தாலும் இந்த பகுதியில் உள்ள சிறிய அளவிலான ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா. தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை வீரமாஞ்சேரி கிராமத்தில் சித்திரை தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது ஏராளமானோர் சுவாமி தரிசனம். தஞ்சாவூரை அடுத்த மானாங்கோரை வீரமாஞ்சேரி ... Read More
காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு!
காட்பாடி விஐடி பல்கலைக் கழகத்தில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு! வேலூர் மாவட்டம் ,காட்பாடி விஐடி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் காட்பாடி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ... Read More
சேலம் கல்லூரி பேருந்துடன் தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 20 பேர் படுகாயம்
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கல்லூரி பேருந்துடன் தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 20 பேர் படுகாயம். சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி நேற்று மாலை ... Read More
முந்திரி வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி ரூ.3.10 கோடி மோசடி
முந்திரி வியாபாரத்தில் பங்குதாரரை ஏமாற்றி ரூ.3.10 கோடி மோசடி. பெரம்பலூர் மாவட்டம் சோமநாத புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நானும் தஞ்சையை ... Read More
பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். பேரறிவாளன் விடுதலையை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து ... Read More
திருமூர்த்தி மலையில் சாரல் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
திருமூர்த்தி மலையில் சாரல் மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை. உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து ... Read More
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமரன் பேட்டி
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமரன் பேட்டி. ஏற்கனவே அமைச்சரவையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்ததன் காரணமாக அந்த பரிந்துரை மதித்து ... Read More



