Tag: மாவட்ட செய்திகள்
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவக்கம்
தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவக்கம். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடித்தல் மற்றும் பொதுமக்களுடைய கோரிக்கை மனுக்களை பெறுதல் தொடர்பான ஜமாபந்தி ... Read More
காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டி
காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டி. காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் ... Read More
மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது - காவல் ஆணையர் சங்கர் ஜிவால். மாணவர்கள் இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ... Read More
உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி
உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி. உடுமலையில் அதிகாலையில் தனியார் கல்லூரி காம்பவுண்டு சுவரில் இடித்து நின்ற லாரி. உடுமலை பழனி ரோட்டில் உள்ள ஜி.வி.ஜி மகளீர் கல்லூரி ... Read More
ஒலிக்கத் தொடங்கும் சைரன்
ஒலிக்கத் தொடங்கும் சைரன். நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் வசதிக்காக உடுமலை நகராட்சி வளாகத்தில் சைரன் ஒலித்து வந்தது. ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்த சைரன் பழுதடைந்து கிடந்தது. ... Read More
ஆபத்தை உணராமல் திருமூர்த்தி அணைக்குள் இறங்கிய சுற்றுலா பயணிகள்
ஆபத்தை உணராமல் திருமூர்த்தி அணைக்குள் இறங்கிய சுற்றுலா பயணிகள். ஆபத்தை உணராமல்சுற்றுலா பயணிகள்திருமூர்த்தி அணைக்குள் இறங்குகிறார்கள்.சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்கு பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருமூர்த்தி அணை ... Read More
திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம். திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. ... Read More
ஆத்தூர் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி
ஆத்தூர் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி. ஆத்தூர் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ... Read More
யு.கே.ஜி மாணவனின் திறமையை பார்த்து வியந்த கலெக்டர்!!!
யு.கே.ஜி மாணவனின் திறமையை பார்த்து வியந்த கலெக்டர்!!! வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த யூ.கே.ஜி., பயிலும் ரக்க்ஷன் என்ற மாணவன் வருடத்தில், எந்த தேதியை சொன்னாலும், அதன் கிழமையை சரியாகச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார். இந்த சிறுவன் ... Read More
தேனி பேருந்து நிலைய வளாகத்தில் 9 லட்சம் மதிப்பீட்டில் 20 மீட்டர் உயரத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா
தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2021-2022) ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் 20 மீட்டர் உயரத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா. தேனி மாவட்டம் ... Read More

