BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.
திருவள்ளூர்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துநடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் ... Read More

ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.
ஈரோடு

ஈரோட்டில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொளுத்தும் வெயிலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வந்தனர்.வரலாறு காணாத வெயிலால் ... Read More

கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலை சரிவுகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு.
சுற்றுலா தலம்

கனமழையின் காரணமாக ஆங்காங்கே நிலை சரிவுகள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு.

கொடைக்கானலில் நான்கு தினங்களாக கனமழையின் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது. இதில் கோடை விடுமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொடைக்கானல்- வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் அங்கங்கே ... Read More

ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர்ஐயா பாரிவேந்தர் வெற்றி பெற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
திருச்சி

ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர்ஐயா பாரிவேந்தர் வெற்றி பெற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீ ராம சமுத்திரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது இந்த தீமிதி திருவிழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா டாக்டர் ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தீவிரம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார்கள் மூலம் ஆண்டுதோறும் 94 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு சாகுபடி பணிகளை விவசாயிகள் தற்போது தீவிரமாக ... Read More

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார் .
தூத்துக்குடி

தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி வருகை தந்தார் .

தூத்துக்குடி தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையமான அரசு வ உ சி பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்த பின்பு வாக்கு என்னும் பணி ... Read More

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக  சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.
அரியலூர்

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற யாகசாலை ... Read More

ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் .
கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் .

ஓசூர் அருகே, உரிய அனுமதியின்றி எருதுவிடும் பரிசு பண்டிகை நடத்திய கிராம மக்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு: போலிசாரே தடுக்காமல் பாதுகாப்பு வழங்கி, மாலையில் வழக்குப்பதிவு.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பெரியபள்ளம் கிராமத்தில் நேற்று ... Read More

காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு

காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் ... Read More

விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த‌ – கியூ பிரிவு போலீசார்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த‌ – கியூ பிரிவு போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கியூ பிரிவு போலீசார் அங்கு சென்று ... Read More