BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
வேலூர்

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

லாரி ட்யூப் களில் விற்பனைக்காக பதிக்க வைத்திருந்த 120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா ஜார்தான் கொள்ளை மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் ... Read More

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
வேலூர்

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் மே 1ம் தேதி தொடங்கி கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில் ... Read More

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம்  ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பூர்ணாம்பாள் புஷ்கலாம்பாள் சமேத ஶ்ரீ அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி ... Read More

குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ,குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. ... Read More

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை

முருகமங்கலம் பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் முருகமங்கலம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி காப்பு கட்டுகளுடன் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன விழாவின் ... Read More

காட்பாடி அருகே திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர்

காட்பாடி அருகே திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா சித்திரை 15 ஆம் நாளான கடந்த 28.04.2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த சிலதனங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வெயில் மிகவும் கொடூரமாக மக்களை தாக்கி வந்த நிலையில் செய்வதறியாது தவித்து வந்த ... Read More

காட்பாடியில் அருகே இரயில்வே தளத்தில் ஒற்றைப் பனை மரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோவிலில் 7-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
வேலூர்

காட்பாடியில் அருகே இரயில்வே தளத்தில் ஒற்றைப் பனை மரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோவிலில் 7-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் ரோடு அருகில் இரயில்வே தளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜடா முனீஸ்வரன் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு திருவிழா மிக விமர்சையாக ... Read More

கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை

கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்:- கஜகஸ்தான் நாட்டைச் ... Read More

பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம்.
மயிலாடுதுறை

பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம்.

பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் ... Read More