Tag: மாவட்ட செய்திகள்
தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.
தென்திருப்பேரையில் நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், நவ கைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ... Read More
கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடையின் தாக்கம் வலுவடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ... Read More
கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? - நீதிபதிகள். மதுரை ... Read More
கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள சவுக்கு சங்கரை தாக்கவில்லை, என்று சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று குற்றச்சாட்டு.
கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள சவுக்கு சங்கரை தாக்கவில்லை, என்று சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று குற்றச்சாட்டு. சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த ... Read More
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததால்,கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் ... Read More
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் முறைகேடு.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் முறைகேடு என புகார் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார்.மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ... Read More
கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம்- இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இ பாஸ் முறையைநேற்று இருந்து தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் இபாஸ் சேவை ஜூன் 30 ... Read More
கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் அமாவாசை ... Read More
வேலூரில் கோடை கால சிலம்ப சிறப்பு பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்!
வேலூர் பழைய காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின், கோடை விடுமுறை சிறப்பு சிலம்ப பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. கோடை காலத்தில் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் நோக்கில், இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கான ... Read More
காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர், காட்பாடி தெற்குப் பகுதி அதிமுக சார்பில் குடிநீர், மோர், தர்பூசணி, இளநீர், குளிர் பானங்கள் மற்றும் பழங்கள் ஆகியவையடங்கிய தண்ணீர் பந்தல் திறப்பு விழா காட்பாடி தெற்கு ... Read More
