BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை

அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் 5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் ஆண்டு தீமிதி திருவிழா 15 அடிக்கு மேல் கம்பிகளை கொண்டு வாயில் அலகு குத்திக்கொண்டு பக்தர்கள் ... Read More

ஊட்டியின் நிலவும் அதிக வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்பு ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முப்பெரும் விழாவில் எச்சரிக்கை.
நீலகிரி

ஊட்டியின் நிலவும் அதிக வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்பு ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முப்பெரும் விழாவில் எச்சரிக்கை.

ஊட்டியின் நிலவும் அதிக வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்பு,ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முப்பெரும் விழாவில் எச்சரிக்கை.ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் ... Read More

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.
மயிலாடுதுறை

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல் - மயிலாடுதுறை To கும்பகோனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சோழம்பேட்டையில் கடந்த 15 தினங்களாக மின் ... Read More

அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.
அரியலூர்

அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.

அரியலூர் -ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு.அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை கிராமம் காலனி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக ... Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மயிலாடுதுறையில் தொழிலாளர்கள் வர்க்கத்தினருக்கு 8 மணி நேரம் வேலை பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய ... Read More

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.
வேலூர்

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.

கே.வி.குப்பம் அருகே வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கையம்மன் திருவிழா.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், ... Read More

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது ஜூஜூவாடி சோதனை சாவடி வழியாக அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர் கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூருக்கு ... Read More

தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர்.
தேனி

தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர்.

தேனி மக்களவை தேர்தல் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கம்மவர் கல்லூரி வளாகத்திற்கு டூவீலரில் நுழைந்த இளைஞர். மாவட்ட ஆட்சியர் பார்வையிட வந்த பொழுது சிக்கிய இளைஞர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. தேனி ... Read More

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருவள்ளூர்

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் ... Read More

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!
வேலூர்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54ம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி!

வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் விருதம்பட்டில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது, இறுதிப் போட்டியை காட்பாடி 1வது மண்டல சுகாதார ... Read More