BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!
வேலூர்

வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!

திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கத்தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ... Read More

ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.
சேலம்

ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.

உயிரிழந்த மானை கயிறு கட்டி கிணற்றில் இருந்து வனத்துறையினர் மேலே இழுத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேர்வராயன் மலை பகுதியை ஒட்டி நூற்றுகணக்கான ... Read More

சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!
சேலம்

சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூர் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களின் இணைப்பு பகுதியாக உள்ளது. ஓமலூர் நகரின் வழியாகவே பெங்களூருலிருந்து தருமபுரி, சேலம்,கோவை, மேட்டூர், ஈரோடு, கேரளா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மையப் ... Read More

ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்டடம் வண்ணம் பூசுவோர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது
கிருஷ்ணகிரி

ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்டடம் வண்ணம் பூசுவோர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது

மே தின விழாநாளன இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சியில் உள்ள சாந்தி நகர் பகுதில் மூன்றாவது ஆண்டு மாவட்ட கட்டடம் வண்ணம் பூசு வேர் முன்னேற்ற நல சங்கம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது, இந்த ... Read More

மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது
நாமக்கல்

மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது

திருச்செங்கோடு வட்டார கிரேன் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட கிரேன்கள் ஊர்வலமாக சென்றன ஊர்வலத்தை ... Read More

மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி.
நாமக்கல்

மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி.

திருச்செங்கோடு பகுதியில் மே தின விழாவை முன்னிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏசி திரையரங்கில் இலவச திரைப்பட காட்சி. குடும்பத்தினருடன் மகிழ்ச்சி பொங்க கண்டு களித்தனர்..... கடும் கோடை வெயிலிலும் நகரை தூய்மையாக வைத்திருக்க ... Read More

பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
வேலூர்

பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் கிளையில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 14 ... Read More

ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .
நீலகிரி

ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .

" ஊட்டி தொழிலாளர் தின சிறப்பு திருப்பலி " ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது . உதவி பங்கு குரு பிரெட்ரிக் மற்றும் டீக்கன் ஞானச்செல்வம் இணைந்து மே ... Read More

கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா
கருர்

கரூரில் உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி மே தினம் விழா

கரூர் மாவட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கரூர் மண்டலம் கிடங்கில், கரூர் ஜவஹர் பஜார் . LPF .கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவுத்துறை சார்பில் .மே தின விழா கொண்டாடப்பட்டது.. கரூர் மண்டலம். ... Read More

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்

பாபநாசத்தில் அமமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பாபநாசம் பேரூர் கழக செயலாளர் பிரேம்நாத் பைரன் தலைமையில் நடைபெற்றது ஆகியோர் முன்னிலையில் ... Read More