Tag: மாவட்ட செய்திகள்
வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்... வேலூர் புகழ் பெற்ற துணி நிறுவனமான சென்னை சில்க்ஸ் நிறுவனம் அவர்களின் ... Read More
ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்டதால் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்
திருவள்ளூர் மாவட்டம் ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்டதால் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர், சிசிடிவி வீடியோ காட்சி மூலமாக சமூக வலைத்தளங்களில் வைரல், காவல்துறையினர் வழக்குப்பதிவு ... Read More
ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்... மோப்பநாய், வெடிகுண்டு செயலிழப்பு துறையினர் தீவிர சோதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அண்ணாமலை நகர் பகுதியில் மித்ர லீலா என்னும் ... Read More
காட்பாடி உழவர் சந்தை பகுதியில் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்கும் கண்காணிப்பாளர்!
காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் காட்பாடி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தை வேலூர் மாவட்டத்தில் அதிகமாக விற்பனை செய்து தொடர்ந்து சாதனை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் ... Read More
ஆர்எஸ் மாத்தூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய ... Read More
தலித் ஊராட்சி தலைவரின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்.
தஞ்சாவூர் ஒன்றியம் வல்லம் புதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாரதா இவரது கணவர் பழனிசாமி ஊராட்சி மன்ற தலைவராக சாரதா தேர்வான பின்பு ஆதிதிராவிடருக்கு சொந்தமான மயான இடத்தை அப்பகுதியின் ஆதிக்கசாதியினரிடமிருந்து(உடையார்) மீட்டு ... Read More
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வங்கியின் மூலம் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் முன்பாகவே ... Read More
ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது
இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம கோவிலின் திருவிழா நாட்களின் பயன்படுத்தக்கூடிய பொது இடத்தில் கட்டப்பட இருப்பதால் கோவில் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என ... Read More
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேலூர் மாவட்ட அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட ... Read More
தேவாமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில்ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏராளமானபக்தர்கள்தீ மிதித்து நேர்த்திக் கடன் தீ கடனை நிறைவேற்றினர்.பிரசித்திப் பெற்ற அருள்மிகு ... Read More
