Tag: மாவட்ட செய்திகள்
நீலகிரி மாவட்டம் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் ஆய்வு மேற்கொண்டுள்ள தென் மண்டல ஐஜி பரமேஸ்வரி
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது கர்நாடகா கேரளா தமிழக இன மூன்று மாநிலத்தையும் இணைக்கும் மிக முக்கியமான மாவட்டம் என்பதால் இன்று கர்நாடகா கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகின்றன. இந்த தேர்தலை ஒட்டி எல்லை ... Read More
செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ... Read More
தமிழக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக ஆரம்பபள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் மயில் பேச்சு..
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக ஆரம்பபள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் மயில் பேச்சு.. கம்பத்தில் தனியார் விடுதியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நலநிதி ... Read More
பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற திரைப்படத்தின் பட பூஜையும் பாடல் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற புதிய திரைப்படத்தின் படப்பூஜை மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எமரால்டு கிரீன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் அபு மாலிக் தயாரிப்பில், முரளி பாண்டியனின் பாடல்,இசை, ... Read More
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது.
கிராம கோயிலான கெளரி மாரியம்மன் ஆலய தீமிதி வயல் வெளியில் நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதியை கண்டு களித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது கோடங்குடி கிராமம். இங்கு மிக பழைமையான கிராம ... Read More
மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்கள் பக்தர்கள் தீக்குழியில் நடந்து ... Read More
கீழமாளிகை திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை திரவுபதியம்மன் கோயில்கள் அருகே ... Read More
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது.இதனை நகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More
முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது
நீலகிரி மாவட்டம் முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது... இந்நிலையில் இரவு நேரத்தில் நெலாக்கோட்டை பஜார் பகுதியில் ஒற்றைக் ... Read More
திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது!
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, கொகையின் உள்ளிட்ட போதை பொருட்கள் திமுகவினராலேயே கடத்தப்படுவதால் அதை கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து . ஸ்டாலின் அரசின் மீது குற்றம் சாட்டி ... Read More
