Tag: மாவட்ட செய்திகள்
திருத்தணி அருகே அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம்..
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வள்ளியம்மாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை .கணபதி ஓமம். நவகிரக ஹோமம் .தம்பதி பூஜை .கன்யா பூஜை ... Read More
புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக புளியம்பட்டி ஊராட்சி மன்ற ... Read More
மூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டிமூளை சாவு அடைந்த நபரின் கல்லீரலை, கல்லீரல் பாதிக்க பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பொருத்தி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளதாக பேட்டி
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய மருத்துவர்கள் ஆனந்த் வரதன், விகாஷ் முண்ட், பிரேம் சந்தர் அடங்கிய குழுவினர் ... Read More
அரியலூர் முறையாக மருத்துவம் வழங்க தவறிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு.
அரியலூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவர் மருத்துவமனையில் இல்லை அபஸ்கான்ட் எனக் கூறி அவருக்கு மருத்துவம் பார்க்க ... Read More
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ... Read More
தேர்தல் முடிந்ததும் முறிந்தது கூட்டணி தர்மம் தேமுதிக ஒன்றிய செயலாளர் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் கரூரில் பரபரப்பு .
கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் காலை 10:00 மணி அளவில் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் ... Read More
ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா ஏராளமான மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு
ராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் எட்டாமாண்டு ஆண்டுவிழா, இமாம் அபூ ஹனீபா பயிற்சி மையம் ஆறாமாண்டு ஆண்டு விழா மற்றும் கோடைகால பயிற்சி 14-ம்ஆண்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் ... Read More
அரியலூர் பழமை வாய்ந்த மாரியம்மன் உள்ளிட்ட 11ஆலயங்களில் குடமுழுக்கு
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் முருகன் விநாயகர் கருப்புசாமி உள்ளிட்ட 11 ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. இவ்வாலயத்திற்கு 18ம் தேதி யாக சாலை அமைக்கபட்டு 4 கால ... Read More
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று தர்மபுர ஆதீன 27 ஆவது குரு மகா சன்னிதானம் முன்னிலையில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி திருக்கல்யாண வைபவம் ... Read More
திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.... சேலம் நாமக்கல் ... Read More
