Tag: மாவட்ட செய்திகள்
விளநகர் ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் விளநகர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் ... Read More
தேனி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடந்தது
தமிழக-கேரள எல்லையில் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சித்ரா பௌர்ணமி முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, ... Read More
தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை, தேவர் ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து தெய்வசிகாமணி திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற வேண்டும் .
ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் வாரச்சந்தை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் அவர்களை ஆதரித்து காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு ... Read More
வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடம் நாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி வள்ளி தேவசேனா திருக்கோவிலில் பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு சாமிக்கு பால், தேன், சந்தனம் ,திருநீரு, இளநீர் பன்னீர் ... Read More
19 ஆம் ஆண்டு அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா
ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ... Read More
கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்... கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் ... Read More
நான் கன்னை மூடும் நேரத்தில் திமுக ஆட்சி இருந்தால் நிம்மதியாக சாவேன்
மாங்காட்டில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உருக்கமான பேச்சு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி ஆர் பாலு போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் இந்தியா ... Read More
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்ட ... Read More
பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரதாக்கியதில் உயரிழந்தார்
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கிண்டல் செய்ததான வழக்கில் விசாரணை முடிந்து வெளியே வந்த நபரின் தலையில் பெண்ணின் சகோதரன் தாக்கியதில் காவல் நிலைய வாசலில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ... Read More
