BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேலம்

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி வீட்டின் சுவற்றில் வரையப்பட்ட அனைத்து கட்சி சின்னங்களையும் அழிக்கும் பணியிலும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ... Read More

போச்சம்பள்ளி அருகே பழங்காலத்து குடுவை 5 கண்டெடுப்பு – சந்தனூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு கேட் வைக்க பள்ளம் எடுத்தபோது கிடைத்தது
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே பழங்காலத்து குடுவை 5 கண்டெடுப்பு – சந்தனூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு கேட் வைக்க பள்ளம் எடுத்தபோது கிடைத்தது

  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமையப்பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு சுற்று சுவர் உள்ள நிலையில், அதற்கு கேட் அமைப்பதற்காக கடந்த 28.03.2024 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ... Read More

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்
அரசியல்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், வளையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். வீதி ... Read More

குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர்

குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.   இந்த கிராமத்தில் மேல்நிலை தொட்டி மூலம் கிராம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் ... Read More

மின் கம்பி அறிந்து விழுந்து நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்
மயிலாடுதுறை

மின் கம்பி அறிந்து விழுந்து நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்

தரங்கம்பாடி அருகே மின் கம்பி அறிந்து விழுந்து விபத்து அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து மயிலாடுதுறையில் சிகிச்சை பெற்று வருகிறார்:-     மயிலாடுதுறை ... Read More

மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்
மாவட்டச் செய்திகள்

மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்

தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் , மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு ... Read More

வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.
அரசியல்

வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகள் (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / ... Read More

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூர்

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் துடியலூரில் கனிமொழி எம்.பி பேச்சு பெ.நா.பாளையம் கோவை துடியலூர் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ... Read More

கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர்

கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கரைவெட்டி கிராமத்தில் புற்று மண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
கருர்

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.

நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு மீண்டும் சிலிண்டர்.நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான். தேர்தல் ... Read More