BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

கருர்

கரூரில் ரக்ஷ்னா சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டும் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை தொடந்தும் ஆயிரம் தண்ணீர் தொட்டிகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார். கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் ... Read More

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.
ராணிப்பேட்டை

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு. சோளிங்கர் பகுதியில் ... Read More

ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்
கிருஷ்ணகிரி

ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் உதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தவரின் கணிணி பறிமுதல்

ஒசூரில் ஒன்றிய அரசின் திட்டத்தில் கடன் உதவி வாங்கி தருவதாக டோக்கன் வினியோகம், பெண்கள் குவிந்ததால் பரபரப்பு,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் நடவடிக்கை ஒசூரில் டைலர் கடையில் வைத்து ஒன்றிய அரசின் ... Read More

வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.
தஞ்சாவூர்

வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ... Read More

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல்
சென்னை

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல்

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ. ஒரு கோடி பணம் பறிமுதல் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ... Read More

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் 22-03-2024 கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெய்வ திருமண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி ... Read More

ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்
திண்டுக்கல்

ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி 2வது வார்டு பகுதியைச் சேர்ந்த அழகிரி என்பவரது மகன் முருகசாமி பழனியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வருகிறார். தொடர்ந்து சக்தி கல்யாண மண்டபம் அருகே முருகசாமி ... Read More

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி
மயிலாடுதுறை

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி

மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் மனியன் ... Read More

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரக்கோணம் பாராளுமன்றத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆற்காடு ... Read More

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது  வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது இதில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் வாக்களிக்க பணம் பரிசு பொருட்களை பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் அனைவரும் கட்டாயம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென உறுதி மொழியை ஏற்றனர் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் திரளான அரசு ஊழியர்களும் பெண்களும் கலந்துகொண்டனர் பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலததையும் ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையின் அருகே நிறைவடைந்தது
Uncategorized

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ளது இதில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் வாக்களிக்க பணம் பரிசு பொருட்களை பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் அனைவரும் கட்டாயம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென உறுதி மொழியை ஏற்றனர் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் திரளான அரசு ஊழியர்களும் பெண்களும் கலந்துகொண்டனர் பின்னர் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலததையும் ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலையின் அருகே நிறைவடைந்தது

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More