Tag: மாவட்ட செய்திகள்
அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி ஒன்றியத்துக்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ... Read More
ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு
ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பூர்ன புஷ்கலா குளுமதுரை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடந்து ஊராட்சி ... Read More
பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர்
பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்:- ... Read More
கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல்.
கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல். தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு சாலையில் கடந்த 23ஆம் தேதி முதல் சாலை ... Read More
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் இவர் தண்ணீர்குளம் ... Read More
தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சமைத்து உண்டும் இரவில் தீ மூட்டி கொட்டும் பணியும் பொருட்படுத்தாமல் போராட்டம் ... Read More
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் கேபிள் டிவி நலவாரிய தலைவர் திமுக ... Read More
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ ... Read More
இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More
சமூக பாதுகாப்புத்துறை சார்பாக சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பாக சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கௌரி, பேரூராட்சித் தலைவர் ரோஜா ரமணி ... Read More
