Tag: மாவட்ட செய்திகள்
மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மறைந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவையொட்டி 64-வது நினைவு ... Read More
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ... Read More
கரூர் மாவட்ட பொறியாளர் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்ட கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கட்டினார் சங்கம் மற்றும் கரூர் மைய மாவட்ட கட்டிடப் பொறியாளர் சங்கம் மற்றும் கட்டிட பொறியாளர்களின் கட்டுமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பில் ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி பகுதியில் 22 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், மேல் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தயாவதி ராஜாராம் ... Read More
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில் 3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் 450-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் ... Read More
அகரமாங்குடி மாதா கோவில் தெரு கல்லறை சாலையை சீரமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை.
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். துணை தலைவர் தங்கமணி சுரேஷ் குமார் ... Read More
50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது, உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக 172 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன இதுவரையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் ... Read More
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி பொது நிதியில் சமுதாய கழிப்பிடம் திறப்பு.
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி பொது நிதியில் ரூ 64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள 22 கடைகள் மற்றும் 13வது வார்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் ... Read More
கம்பம் அருகே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் நடத்துவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காம அக்கவுண்டன்பட்டியில் கடந்த 2012 க்கு முன்பாக ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வந்தது. இந்த கல்குவாரி இயங்கியதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூலி வேலைக்குச் ... Read More
கடல்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு ... Read More
