Tag: மாவட்ட செய்திகள்
தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. பொறையார் அருகே சின்ன அரசூர் ... Read More
ஒருங்கிணைந்த வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, அண்ணா கலை அரங்கம் அருகில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் இந்திய ... Read More
தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருகிலோ தக்காளி ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக ... Read More
தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை ... Read More
வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
வேலூர் மக்கான் கன்சால்பேட்டையில் மேம்பாலம் வருவதை ஒட்டி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அங்கிருந்த குடிசைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வந்த நிலையில் அப்பகுதி மக்கள் ... Read More
சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வேலூரில் திடீர் பரபரப்பு !
வேலூரில் சசிகலாவை வரவேற்று அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொருத்தது போதும் தாயே ஆணையிடுங்கள். பிளவு பட்டு பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைக்க தலைமை அலுவலகத்திற்கு ... Read More
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.ஜி.எப்.பைச் சேர்ந்த காய்கனி வியாபாரிக்குச் சொந்தமாக, குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு போலியாக பட்டாவை வருவாய்த் துறையினர் தயாரித்து அளித்து மோசடி செய்யப்பட்டுள்ளது என குடியாத்தம் ஆர்.டி.ஓ. ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் 38,432 பேருக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார்:-
கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது மயிலாடுதுறை ... Read More
காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!
திமுக தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க, கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பெயரில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் எம்எல்ஏ ... Read More
ஆண்டிமடம் அருகே அருள்மிகு முனியப்பா அய்யனார் காளியம்மன் திரௌபதி மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கருக்கை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு முனியப்பா அய்யனார் காளியம்மன் திரௌபதி மாரியம்மன் பால விநாயகர் பாலமுருகன்கோவில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி ... Read More
