BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து செய்திருப்பார்,  எனக்கு அரசியல் ஆசை கிடையாது-பாலா பேட்டி
அரசியல்

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது-பாலா பேட்டி

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது, என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு சமூக வலைதளங்களில் செய்யும் செலவை என்னிடம் கொடுத்தால் முதியோர்களுக்கு மருந்து வாங்கி கொடுக்கலாம் ... Read More

கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான  செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி
அரசியல்

கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி

31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி காஸ்பரோவ் ஸ்மார்ட் செஸ் அகாடமி மற்றும் கரூர் விளையாட்டு முரசு சார்பில் நடைபெற்றது. கரூரில் 31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான ... Read More

அரசியல்

ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் மற்றும் கைப்பந்துப் ... Read More

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!
அரசியல்

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்ற்கு புகழ் அஞ்சலிச் செலுத்தும் விதமாகத் திருக்கோவிலூரில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் பாடியந்தலில் மறைந்த விஜயகாந்த் அவர்களுக்குப் புகழஞ்சலிச் செலுத்தும் விதமாக அவரின் புகைப்படத்தைத் திறந்து ... Read More

Uncategorized

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர்

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது மாவட்ட முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவு வரும் நிலையில் இன்று அதிகாலை முதலே கூடலூர், பந்தலூர் தேவாலா, மற்றும் அதன் சுற்றுவட்டார ... Read More

மத்திய தொழில் பாதுகாப்பு படை CISF மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 47,48 வது படை பிரிவின் பயிற்சி நிறைவு விழா
ராணிபேட்டை

மத்திய தொழில் பாதுகாப்பு படை CISF மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 47,48 வது படை பிரிவின் பயிற்சி நிறைவு விழா

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் கடந்த 11 மாதகால பயிற்சி முடித்த 47,48 வது படை பிரிவின் பயிற்சி ... Read More

காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
தர்மபுரி

காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு முகமதியர்தெரு மற்றும் வாணியர் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இந்த ... Read More

தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி

தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள சோமன அள்ளி தனியார் மண்டபத்தில் பென்னாகர சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் பாமக மாநில கெளரவ தலைவர் ஜி.கே.மணி ... Read More

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.
Uncategorized

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.

கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி‌ இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2023 அன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை ... Read More

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
தர்மபுரி

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, ... Read More